Day: May 13, 2020

துணை ராணுவ கேன்டீன்களில் இனி சுதேசி பொருட்கள் மட்டுமே – உத்தரவை திரும்ப பெற்றது உள்துறை அமைச்சகம்!

May 13, 2020

மத்திய காவல்படையினருக்கு சொந்தமான விற்பனையகங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது உள்துறை அமைச்சகம்! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் இனி துணை ராணுவ கேண்டின்களில் உள்நாட்டு தயாரிப்பு மட்டுமே இருக்கும் என கூறியிருந்தார். வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் உள்ள துணை […]

Read More

தைவானை ஆக்கிரமிப்போம் என மிரட்டும் சீனா-தொடர் பயிற்சிகளை மேற்கொள்கிறது

May 13, 2020

தைவானை சீனா ஆக்கிரமிக்க உள்ளதாக சீனா மீடியா தொடர்ந்து பேசி வருகிறது.தவிர ஆக்கிரமிப்பு தொடர்பான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தீவுகளை ஆக்கிரமிப்பது தொடர்பான பயிற்சிகள் அடிக்கடி நடத்தி வருகிறது.தீவுகளின் நீர்-நில கப்பல்களை மூலம் வீரர்களை இறக்கி ஆக்கிரமிப்பது போன்றவை முன்னனி பயிற்சிகளாக உள்ளன. தைவான்,டோங்ஷா,பெங்கு ஆகியவை அனைத்தும் தீவுகளே.இந்த பயிற்சிகள் எப்போது வேண்டுமானாலும் இராணுவ நடவடிக்கையாக மாறலாம் என அந்நாட்டு செய்தி பிரிவான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

விமானம் தாங்கி கப்பலில் இருந்த ஏவக்கூடிய புதிய தாக்கும் விமானம் மேம்படுத்தியுள்ள சீனா

May 13, 2020

JL-9G எனப்படும் அந்த புதிய விமானம் விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறக்கும் திறனுடன் மேம்படுத்தியுள்ளது.ஒற்றை என்ஜின் கொண்ட அந்த விமானத்தை முதல் முறையாக மே12 அன்று சோதனை செய்துள்ளது சீனா. ஏற்கனவே மேம்படுத்தியுள்ள கனரக ஜே-15 இரட்டை என்ஜின் விமானத்துடன் இந்த விமானம் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் சோதனைகள் முடிக்கப்பட்டு இந்த விமானம் படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோவியத்தின் பழைய மிக்-21 வடிவத்தில் இருந்து சிறிது மாற்றங்களுடன் இந்த விமானம் மேம்படுத்துள்ளது.முழு […]

Read More

எங்கள் எல்லையில் தான் ரோந்து செல்கிறோம்-இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா

May 13, 2020

பாங்கோங் ஏரி புறத்தில் இருக்கும் இந்தியா மற்றும் சீனா வீரரகளுக்கு இடையோன மோதம் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் தற்போதுள்ள நிலைையை தீவிரமாக்கும் வண்ணம் இந்தியா எந்த செயலையும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எங்கள் வீரர்கள் எங்கள் எல்லையில் தான் ரோந்து செல்கின்றனர் என இந்தியாவிற்கு சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு நாட்டு வீரர்களுக்குமிடையே உரசல் இருப்பதால் இந்தியாவுடன் தொடர்ந்து நாங்கள் இணைப்பில் உள்ளோம் என சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் கூறியுள்ளார். எல்லைப் […]

Read More

ஆஃப்கானிஸ்தானில் இரட்டை பயங்கரவாத தாக்குதல்கள் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தைகள் உட்பட 40பேர் பலி – பாக் தொடர்பு அம்பலம் !!

May 13, 2020

நேற்று காலை ஆஃப்கானிஸ்தானில் இருவேறு தாக்குதல்களில் 40பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனையில் காவல்துறையினரை போன்று வேடமிட்ட பயங்கரவாதிகள் புகுந்து பிரசவ வார்டில் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் அக்குழந்தைகளின் தாய்மார்கள் உட்பட 16 பேர் கொடுரமாக கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாவது தாக்குதல் நங்கர்ஹார் மாகாணத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் இறுதி சடங்கில் நடத்திய தற்கொலை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் ஜியா உல் ஹக் […]

Read More

அந்தர் பல்டி – பற்றாக்குறை காரணமாக இந்திய பொருட்கள் மீதான தடையை விலக்கிய பாகிஸ்தான் !!

May 13, 2020

பாகிஸ்தான் அரசு மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதித்திருந்த தடையை விலக்கி கொண்டது. தற்போது பாகிஸ்தான் பி1,பி2,பி6,பி12,டி3, ஸின்க் ஸல்ஃபேட் மோனோஹைட்ரேட், மருத்துவ உப்பு போன்ற பொருட்களையும் போலியோ, காசநோய் ஆகியவற்றிற்கான தடுப்பு ஊசிகளையும் டிடி போன்ற மருந்து பொருட்களையும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் இவற்றிற்கு எல்லாம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்ட பின்னர் பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா ??

May 13, 2020

பொருளாதார சிக்கல் காரணமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து முப்படைகளுக்கும் வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து சுதேசி ஆயுதங்களை வாங்குமாறு தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நகரங்களை எதிரி ஏவுகணைகள், போர் விமானங்களிடம் இருந்து பாதுகாக்க உதவும் நாசாம்ஸ் எனும் ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்க இருந்த நிலையில் தற்போது இதனை கிடப்பில் போட உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அரசு காங்கிரஸிடம் நாசாம்ஸ் அமைப்பை 1.86பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் […]

Read More

ஆப்கன் மருத்துவமனை தாக்குதல் ; பாக் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் பேக் கண்டெடுப்பு

May 13, 2020

ஆப்கனில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனை அருகே பாக் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் பேக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் நடைபெற்ற இரு வேறு பயங்கரவாத தாக்குதல்களில் பிறந்த குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கன் தலைவர் ஆஷ்ரப் கானி அவர்கள் தலிபன் மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் நான்கர்கஹரில் ஒரு இறுதிசடங்கில் என இரு இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. […]

Read More

மாலத்தீவு நாட்டில் சீனாவின் செயற்கை தீவு, இந்தியா கவலை !!

May 13, 2020

இந்த மாதத்தில் சீனாவுடன் இரண்டு முறை உரசி கொண்ட பின் அமைதியாக இருக்கலாம் என இந்தியா நினைக்கும் நேரத்தில் மாலத்தீவுகளில் ஒரு தீவை சீனா கட்டமைத்து வருவது இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலிருந்து 600கிமீ தொலைவிலும் மாலி விமான நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ள ஃபெய்தோ ஃபினொல்ஹூ தீவு கடந்த 2018ஆம் அண்டில் வெறுமனே 38,000 சதுர கிமீ பரப்பளவை கொண்டிருந்தது. தற்போது இதன் பரப்பளவு 1லட்சம் சதுர கிமீ ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தீவை 4மில்லியன் […]

Read More

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் வாய்ப்பு !!

May 13, 2020

நமது நாட்டின் விமான கட்டுமானம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய கடற்படைக்கான 111ஹெலிகாப்டர்கள் விற்கும் ஒப்பந்தத்தில் பங்கு பெற மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என தெரிகிறது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா போன்ற கொள்கைகள் காரணமாகவும், சுதேசி பொருட்களை முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் இது இருக்கலாம் என கூறப்படுகிறது. 21,000கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் வெளிநாட்டு நிறுனங்கள் கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும். ஆனாலும் […]

Read More