வானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக வடக்கு சிக்கிமின் பனிச்சிகரத்தில் சிக்கியிருந்த விமானப்படை வீரர்களை மீட்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்த மீட்புக்குழு இந்த செயலை துணிந்து மேற்கொண்டது.15500 அடி உயரத்தில் பனி சிகரங்களுக்கு மத்தியில் கொடூரமான இரக்கமற்ற காலநிலையில் இந்த மீட்பு பணியை வீரர்கள் மேற்கொண்டனர். இந்த பகுதிக்கு தரை வழியாக செல்ல முடியாது.அதாவது தரை வழியாக இந்த பகுதியை அனுகவே முடியாது. நான்கு விமானப்படை வீரர்கள் மற்றும் ஒரு ஏர் டிஸ்பேட்ச் […]
Read More1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தனது ஏவுகணை கலன்களை அனுப்பி தாக்கி அழித்தது. அப்போது தான் இந்த சிறிய அதிவேக தாக்குதல் கலன்களின் தேவை உரைத்தது. ஆகவே தற்போது இந்திய கடற்படை அதிநவீன அடுத்த தலைமுறை ஏவுகணை கலன்களை தனது படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கலன்களில் 8 மேற்பரப்பு தாக்குதல் ஏவுகணைகளுக்கான இடவசதி இதை தவிர 1200கிமீ தூரம் செல்லும் நிர்பய் க்ருஸ் ஏவுகணைகள் மற்றும் 800கிமீ தொலைவு […]
Read Moreநமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது இடைதூர ஏவுகணையின் தாக்குதல் வரம்பை அதிகபடுத்த உள்ளது. இந்திய விமானப்படைக்கு தயாரிக்க உள்ள இந்த இடைதூர ஏவுகணை தற்போதைய 80கிமீ தாக்குதல் வரம்பில் இருந்து 150கிமீ ஆக அதிகரிக்க உள்ளது. இஸ்ரேல் 150கிமீ தாக்குதல் வரம்புள்ள பராக் ஏவுகணையை இந்திய விமானப்படைக்கு விற்க முன்வந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கி உள்ளது. ஆனால் இத்திட்டத்தை குறித்து அதிகம் பேசாமல் மவுனம் காத்து […]
Read Moreஎல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாக் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் அளித்த தகுந்த பதிலடியில் மூன்று பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.நான்கு பாக் நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாக் இராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது.கடந்த ஆறு நாட்களில் இது மூனாறாவது முறை ஆகும். எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து மோர்ட்டார்களை வீசி பாக் நடத்திய தாக்குதலுக்கு இந்திய இராணுவம் கடுமையான முறையில் இன்று பதிலடி கொடுத்தது. தற்போது வெளியாகியுள்ள தகவல்படி மூன்று முதல் நான்கு […]
Read Moreஇராணுவ பொறியியல் பிரிவில் இருந்து 9304 பணியிடங்களை நீக்க இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அனுமதி வழங்கியுள்ளார். இராணுவத்தில் செலவை குறைத்து குறைந்த அளவிலான சிறந்த படையை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் ஷேகத்கர் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த வித சிக்கலான பிரச்சனையையும் எளிதாகவும் அதே சமயம் அதிக செலவில்லாமலும் முடிக்கும் வண்ணம் இன்ஜினியரிங் பிரிவை மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது.சிறிய அதிக செலவில்லா சக்திமிக்க […]
Read Moreமே 8,2020 அன்று காலை 10:45 மணிக்கு விமானப்படைக்குச் சொந்தமான ஒரு மிக்-29 விமானம் தினசரி பயிற்சி பணிக்காக வானில் பறந்தது. பஞ்சாபின் ஜலந்தர் அருகே பறந்து கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பறந்துகொண்டிருக்கும் போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட விமானியால் விமானத்தை கட்டுப்படுத்த இயலாமல் போனது. இதனால் விமானத்தில் இருந்து விமானி வெளியேறினார்.வெளியேறிய விமானியை பத்திரமாக வானூர்தி மூலம் விமானப்படை மீட்டுள்ளது. விபத்து தொடர்பாக தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read Moreகடந்த 2014ஆம் ஆண்டு பாதுகாப்பு கண்காட்சியில் நமது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இங்கிலாந்தின் சூபாகேட் நிறுவவனத்துடன் இணைந்து தயாரித்த 4×4 இலகுரக கவச வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இது வீரர்கள் போக்குவரத்து, கான்வாய் பாதுகாப்பு, நகர்ப்புற சண்டை, கண்காணிப்பு, எல்லையோர ரோந்து போன்ற பணிகளை மேற்கொள்ள வல்லது. வடிவமைப்பு: இந்த வாகனம் 8டன்கள் எடை கொண்டது, 1,500கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டது.முன்பு இருவர், நடுவே நால்வர் என மொத்தம் 6 பேர் பயணிக்க முடியும், […]
Read More1) இதன் முதன்மையான பணிகளில் ஒன்று நில தாக்குதல் மோட், வான் தாக்குதல் மோட் மற்றும் கடற்பகுதி தாக்குதல் மோட் ஆகியவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளும். மேலும் ஒரே நேரத்தில் 256இலக்குகள் வரை அடையாளம் கண்டு அதில் உடனடியாக தாக்க வேண்டிய 16இலக்குகளை தாக்குவதற்கு உதவும். இரவு பகல் பல்வேறு காலநிலைகள் என அனைத்து சூழல்களிலும் இந்த ரேடார் திறம்பட இயங்கும். அபாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தியில் உள்ள லாங்போவ் தாக்குதல் கட்டுபாட்டு ரேடார் மிகவும் திறன் […]
Read Moreபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவான எல.ஆர்.டி.இ சுவற்றை ஊடுருவி பார்க்க உதவும் ரேடார் கருவியை வடிவமைத்து தயாரித்துள்ளது. இதனை எளிதாக சுமந்து செல்ல முடியும் அதாவது கைகளில் கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு சிறியதாக இருக்கும். இதன் சிறப்பம்சங்கள்: 2 டைமன்ஷன் காட்சி. பேட்டரியால் இயங்கும் வகையிலானது. இயக்க வரம்பை தேவைக்கேற்ப மாற்றி கொள்ள முடியும்.
Read Moreஇந்திய விமானப்படைக்கு இடைதூர தரையிலிருந்து வான் செல்லும் ஏவுகணைகளுக்கான பாகங்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்த்தை பெற்றுள்ளது. இதன் மதிப்பு சுமார் 293 கோடிகள் ஆகும். இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வருடங்களில் முடிக்கப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தம் கிடைக்க பெற்றதையடுத்து பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்கு 7% உயர்ந்துள்ளது.
Read More