Day: May 2, 2020

பாக் எல்லையில் கடும் தாக்குதல்-2 வீரர்கள் வீரமரணம்

May 2, 2020

கடந்த சில நாட்களாகவே எல்லை பதற்றத்துடன் காணப்படுகிறது.பாக் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தியா சார்பில் கடும் பதிலடியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா நடத்திய தாக்குதல் ஒரு பாக் வீரர் உயிரிழந்துள்ளார் என நேற்று பாக் ஒப்புக்கொண்டது.ஆனால் அத்துடன் நிறுத்தாமல் பாக் மேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் நேற்று இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அதே போல இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் பாக் […]

Read More

செயற்கைகோள் ஏவுவதற்கான இஸ்ரோவின் அறிவிப்பிற்கு காத்திருக்கும் க்ளியோஸ் நிறுவனம் !!

May 2, 2020

லக்ஸம்பர்க் நாட்டை சேர்ந்த க்ளியோஸ் நிறுவனம் இஸ்ரோவின் உதவியோடு தனது செயற்கைகோள்களை காத்திருக்கிறது. கடந்த ஃபெப்ரவரி மாதம் 20தேதியே ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திற்கு இந்த செயற்கைகோள்களை அனுப்பி விட்டதாக க்ளியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. க்ளியோஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் தென் சீன கடல், ஆஸ்திரேலியா, ஹோர்முஸ் ஜலசந்தி, அமெரிக்காவின் தென் கடலோர பகுதி மற்றும் ஆஃப்ரிக்காவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகள் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்யும். பி.எஸ்.எல்.வி மூலமாக ஏவப்பட இருந்த இந்த செயற்கைகோள்கள் கொரோனா […]

Read More

மத்திய அரசின் ராணுவ நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஒரு பார்வை !!

May 2, 2020

மத்திய அரசு எடுத்துள்ள முடிவின்படி நேற்றைய தினம் கூட்டுபடைகள் தலைமை தளபதி மற்றும் முப்படைகள் தளபதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து ” கொரோனாவுக்கு எதிரான போரில் களம் இறங்கியுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்கும் பொருட்டு விமான அணிவகுப்பு , தரைப்படை இசைக்குழுவினர் மற்றும் கடற்படையின் கப்பல்கள் ஆகியவை அணிவகுப்பு மற்றும் இசையொலி எழுப்பி கவுரவிப்பார்கள்” என தெரிவித்தனர். இது அடிப்படையில் ஒரு நல்ல யோசனை அதனை மறுப்பதற்கில்லை, கொரோனாவுக்கு எதிரான போரில் […]

Read More

துணை ராணுவத்தினரை கடுமையாக தாக்கியுள்ள கொரோனா வைரஸ் !!

May 2, 2020

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான மத்திய ரிசர்வ் காவல்படையின் 33ஆவது பட்டாலியனுடைய 122வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சாம்பிள்களின் முடிவுகள் இனிமேல் தான் வர உள்ளன ஆகவே பாதிப்பு அதிகரிப்பது நிச்சயம். கடந்ந வாரத்தில் இந்த பட்டாலியனை சேர்ந்த ஒரு துணை ஆய்வாளர் மொஹம்மது இக்ரம் ஹீசைன் அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த அதிவேக தொற்றினால் மத்திய ரிசர்வ் காவல்படையின் மருத்துவ பிரிவு பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த 31ஆவது […]

Read More

பாக் எல்லையில் கடும் தாக்குதல்-2 வீரர்கள் வீரமரணம்

May 2, 2020

கடந்த சில நாட்களாகவே எல்லை பதற்றத்துடன் காணப்படுகிறது.பாக் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தியா சார்பில் கடும் பதிலடியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா நடத்திய தாக்குதல் ஒரு பாக் வீரர் உயிரிழந்துள்ளார் என நேற்று பாக் ஒப்புக்கொண்டது.ஆனால் அத்துடன் நிறுத்தாமல் பாக் மேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் நேற்று இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அதே போல இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் பாக் […]

Read More

வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உதவி !!

May 2, 2020

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ். ராஜாளியை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ பாதுகாப்பு கோர் படைப்பிரிவினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். எந்தவித வாய்ப்பும் இன்றி ஆத்தூர், பெருமுச்சி போன்ற கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு தங்களது ரேஷனில் இருந்து உணவு பொருட்களையும், வேறு அத்தியாவசிய பொருட்களையும் பாதுகாப்பு படையினர் வழங்கினர்.

Read More