புதன்கிழமை அன்று ரஷ்யா செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சோதனையில் A235 Nudol PL19 ரக செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு வடக்கே 800கிமீ தொலைவில் உள்ள ப்லெஸெட்ஸ்க் ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தபட்டதாக தெரிகிறது.
கடந்த வருடம் இத்தகைய சோதனையை இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.