
கேரனில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இந்தியா நுழைந்த பயங்கரவாதிகள் குப்வாராவின் சுர்காமா காட்டுபகுதியில் நமது இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
பயங்கரமான என்கௌன்டருக்கு பிறகு 5 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.இதில் நமது வீரர்களுக்கும் குண்டுகாயங்கள் ஏற்பட்டது.இதில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- சுபேதார் சஞ்சீவ் குமார் (ஹிமாச்சல பிரதேசம்)
- ஹவில்தார் தேவேந்தர் சிங் (உத்தரகன்ட்)
- பாரா வீரர் பால் கிருஷ்னன் (ஹிமாச்சல பிரதேசம்)
- பாரா வீரர் அமித் குமார் (உத்தரகன்ட்)
- சத்ரபால் சிங் ( இராஜஸ்தான்)