Day: April 18, 2020

சோகச் செய்தி; பயங்கரவாதி தாக்குதலில் நான்கு சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

April 18, 2020

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நூர்பஹ் என்னுமிடத்தில் சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை குழு சென்றுகொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே இருந்த SDH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் அங்கு நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரே ஒரு பயங்கரவாதி தான் இந்த சம்பவத்தை செய்துள்ளான்.வீரர்களை நோக்கி […]

Read More

நாம் கொரானா பயத்தில் இருக்கும் நேரத்தில் மற்ற நாடுகளின் இராணுவ நகர்வுகள்

April 18, 2020

கடந்த 20 நாட்களில் உலக நாடுகள் செய்தவை..! 1)சீனா தனது லயோனிங் விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுவை தைவானுக்கு அருகே நகர்த்தியுள்ளது. 2) திபத்தில் சீனா சிறிய அளவிலான அணுச்சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதற்கு ஏற்றவாறு இந்தியா மற்றும் ஆப்கனில் நில அதிர்வு உணரப்பட்டது. 3) இரஷ்யா செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்தது.இச்சோதனையில் A235 Nudol PL19 ரக செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு […]

Read More

பயங்கரவாதிகள் தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

April 18, 2020

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நூர்பஹ் என்னுமிடத்தில் சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை குழு சென்றுகொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.இதில் மேலும் மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே இருந்த SDH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் அங்கு இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.தற்போது அந்த வீரரும் வீரமரணம் அடைந்துவிட்டார். தற்போது மற்ற […]

Read More

சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; இரு வீரர்கள் வீரமரணம்

April 18, 2020

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நூர்பஹ் என்னுமிடத்தில் சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை குழு சென்றுகொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.இதில் மேலும் மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே இருந்த SDH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் அங்கு இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மற்ற வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் […]

Read More

பெருமைமிகு தருணம்- இந்தியாவிற்கு ராயல் சல்யூட் அடித்த ஐக்கிய நாடுகள் சபை

April 18, 2020

இந்தியாவிலும் தொடர்ந்து கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் வேளையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கும் மனிதாபிமான முறையில் தொடர்ந்து உதவி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை செக்கரட்டரி அன்டோனிுயா குடெரேஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் மற்ற நாடுகளுக்கு தனது பாராட்டை பதிவு செய்தார்.அமெரிக்காவிற்கு இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய பிறகு இந்த வாழ்த்தை அவர் பதிவு செய்துள்ளார். அமெரிக்கா உணவு மற்றும் ட்ரக் நிர்வாகத்தால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொரானா எதிராக சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்பு உலகம் […]

Read More

மீண்டும் பணியை துவங்க உள்ள HAL !!

April 18, 2020

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வருகிற 20ஆம் தேதி முதல் தனது பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு மேல் பாதுகாப்பு துறை நிறுனங்கள் செயல்படாமல் இருந்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் தயார்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதை கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஏப்ரல்20 முதல் மே3 வரையிலான காலகட்டத்தில் மூன்று ஷிப்ட்களாக பணி நடைபெறும் எனவும், ஒவ்வொரு ஷிப்ட்டும் 5 மணி நேரம் இருக்கும் எனவும், ஒவ்வொரு ஷிப்ட்டின் இடையே […]

Read More

சீனா தயாரித்துள்ள புதிய ரக துப்பாக்கி !!

April 18, 2020

சீனா தயாரித்துள்ள இந்த துப்பாக்கிக்கு க்யூ.பி.இசட் 191 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கி 5.48 காலிபர் கொண்டது. இதன் கார்பைன் வடிவம் 300மீட்டர் தாக்குதல் வரம்பும், தாக்குதல் துப்பாக்கி 400மீட்டர் தாக்குதல் வரம்பும் கொண்டவையாகும். இந்த துப்பாக்கி நிமிடத்திற்கு 750தோட்டாக்களை சுடும் திறன் கொண்டதாகும். இதற்கு முன்னர் 1997முதல் சீனப்படைகள் பயன்படுத்தி வந்த க்யூ.பி.இசட் 95 ரக துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Read More

முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர் ஷேக் ரம்ஸான் காலமானார் !!

April 18, 2020

நேதாஜி தேச விடுதலைக்கென உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் சேவை புரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரம்ஸான் ஏப்ரல் 6 அன்று இயற்கை எய்தியுள்ளார். ரத்தத்தை தாருங்கள் சுதந்திரத்தை தருகிறேன் எனும் நேதாஜியின் கூற்றால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த அவர் பர்மா மற்றும் ஜப்பானில் போரில் பங்கேற்று போர்க்கைதியாக இருந்தார். 92ஆவது வயது வரை குடை சரி செய்யும் பணி செய்து தான் தனது மகள் மற்றும் மகனையும் வளர்த்துள்ளார். சுதந்திர போராட்ட […]

Read More

கொரோனா நிதி வழங்க தனது பதக்கங்களை ஏலம் விடும் மும்பை தாக்குல் ஹீரோ !!

April 18, 2020

கடற்படை சிறப்பு படையான மார்க்கோஸ் பிரிவில் பணியாற்றி மும்பை தாக்குதலின் போது தாஜ் ஒட்டலில் பயங்கரவாதிகளுடன் பங்கேற்றவர் மார்க்கோ வீரர் ப்ரவீன் குமார் டியோட்டியா. இதற்காக அரசு இவருக்கு ஷவுரிய சக்கரா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை இவர் கொன்றாலும், துப்பாக்கி சூட்டில் இவரது 4 விலா எலும்புகள் நொறுங்கியது,வலது பக்க நுரையீரல் மிக கடுமையான சேதம் அடைந்தது. கடற்படை மருத்துவமனையில் மருத்துவர்கள் இவரது சட்டையை கழற்றிய போது இரத்தம் பொங்கி […]

Read More

இராணுவ வீரர்களுக்காக குறைந்த விலை சானிடைசரை தயார் செய்து அசத்தும் மேஜர் மற்றும் அவரது மனைவி

April 18, 2020

சுகாதாரப் பாதுகாப்பில் WHO காட்டிய வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சானிடிசர் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை மொத்தம் 809 லிட்டர் சானிடிசர் இவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரானா போரில் பங்கேற்றுள்ள வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த கற்றாழை அடிப்படையிலான குறைந்த விலை சானிடைசரை 9 கார்ப்ஸ் படைப்பிரிவில் பணியாற்றும் மேஜர் மற்றும் அவரது மனைவி தயாரித்துள்ளனர். மேஜர் ரோகித் ராதே அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிகல் என்ஜினியரிங் படைப்பிரிவில் மேஜராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஹிமாச்சலில் உள்ள 9 கார்ப்ஸ் படைப்பிரிவில் பணிபுரிந்து […]

Read More