பாகிஸ்தானில் கொரானா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது.அங்கும் அதிகமான நபர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் உதவியை பாக் நாடியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இந்தியாவிடம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பாகிஸ்தான் வேண்டியுள்ளது.இதற்கு முன் அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட நாடுகள் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் வேண்டியிருந்தன.அந்த லிஸ்டில் தற்போது பாகிஸ்தானும் இணைந்துள்ளது. ஹைட்ரோக்சிகுளோரோகுயின் ஒரு மலேரியா எதிர்ப்பு மாத்திரை ஆகும்.தனது நாட்டில் 6000க்கும் மேற்பட்டோர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதன் பிறகே […]
Read Moreசாங்க்யா லேப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் மற்றும் தலைமை அதிகாரியுமான பரக் நாயக் கூறும்போது இந்திய தரைப்படைக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கி வருகிறோம், இந்த அமைப்பு 5ஜி மற்றும் 6ஜி அலைகற்றைகளில் இயங்க கூடியது என்பது கூடுதல் சிறப்பாகும் என்றார். இதன் மூலம் இந்தியாவிலேயே முழுவதும் தயாரான பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாயந்த அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள் நமது படைகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள […]
Read Moreஃபிரான்ஸில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளதால் ரஃபேல் போர் விமானங்களின் டெலிவரி தள்ளிப்போகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி முதல் 4 விமானங்கள் ஜூலை மாதம் இந்தியா வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இவை அதற்கு முன்னரே வர வேண்டியவை ஆகும். அதை போல் நமது விமானிகளின் பயிற்சிகளும் ஒன்றரை வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடுமையான கட்டுபாடுகளுடன் மீண்டும் தொடங்கி உள்ளது. ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் […]
Read Moreமே மூன்றாவது வார முடிவிற்குள்ளாக இந்தியா தனது முலோபாய எரிபொருள் கிடங்குகளை நிரப்ப முடிவு செய்து கச்சா எண்ணெயை இந்திய முலோபாய எரிபொருள் கிடங்கு நிறுவனம் வாங்கி வருகிறது. கொரோனா காரணமாக நாட்டின் எரிபொருள் நுகர்வு சுமார் 17% வரை சரிந்துள்ளது, ஆகையால் எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரிப்பு செய்வதை நிறுத்தியுள்ளன, இதன் காரணமாக தேங்கி கிடக்கும் கச்சா எண்ணெயை அரசு வாங்கி வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்,பாரத் பெட்ரோலியம், மங்களுர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றிடம் […]
Read Moreஇந்தியா வாங்கவுள்ள இரண்டாவது தொகுதிக்கான 4 பி8 விமானங்கள் இந்த மாத இறுதியில் ஒப்படைக்கப்படுவதாக இருந்தது ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த டெலிவரி தள்ளிப்போகிறது. இந்த தொகுதியில் உள்ள முதல் விமானம் ஜூலை மாதம் வருவதாகவும், மற்ற 3 விமானங்கள் அடுத்த வருடம் தான் வரும் எனவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 8 “பி8” விமானங்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி படைத்தளத்தில் இருந்து இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிக்கும் வகையில் இயங்கி வருகின்றன. இந்த […]
Read Moreஇந்திய விமானப்படையிலேயே ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஒரே விமானப்படை தளபதி ; தனது 31 வருட விமானப்படை வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வாழ்வில் உயர்ந்த மாமனிதர்; 19 வயதில் விமானப்படையில் விமானியாக பணியில் இணைந்து 1965 போரில் இந்திய விமானப்படையை வழிநடத்தியவர்.அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு என்றுமே புத்துணர்ச்சி ஊட்டி நம்மை நம் இலக்கு நோக்கி பயணிக்க உத்வேகமூட்டும். புகழோடு விண்ணை தொடு எனும் விமானப்படையின் கொள்கைக்கு ஏற்ப வாழ்த்த மார்சல் ஆப் த இந்தியன் […]
Read Moreஅருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சுபான்ஸிரி மாவட்டத்தில் தான் இந்த பாலம் எல்லையோர சாலைகள் நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு BRO அதிகாரி கூறுகையில் ” BROவின் 23ஆவது விரைவு பணிக்குழு 430அடி நீளம் கொண்ட இந்த பாலத்தை சுபான்ஸிரி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ளது. இந்த ஒரு பாலம் சுமார் 415 கிராமங்கள் மற்றும் எல்லையோரத்தில் இருக்கும் ராணுவ படையகனருக்கு பயனிளிக்கும்” என்றார். ஊரடங்கின் போது மிக கடுமையான சுகாதார கட்டுபாடுகளுக்கு இடையே தான் பணியாளர்கள் மார்ச்17 […]
Read More