அமெரிக்காவில் கொரானா தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு அனைத்து மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா ஆர்டர் செய்திருந்த பி-8ஐ விமான டெலிவரியும் தாமதம் ஆகும் என தெரிகிறது. இந்தியாவின் பெரிய கடற்பரப்பை கண்காணிக்க இந்தியா தற்போது P8I நெடுந்தூர கண்காணிப்பு விமானங்களை தான் உபயோகித்து வருகிறது.கடற்பரப்பு மட்டுமல்லாமல் பாக்,சீன எல்லைக் கண்கானிப்பிலும் பி-8ஐ அவ்வப்போது ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது விமானத் தேவை அதிகமாக உணரப்பட்டதால் கடந்த 2016ல் மேலதிக […]
Read MoreDRDO விஞ்ஞானிகள் சுமார் 5 அடுக்குகளை கொண்ட N99 முக கவசத்தை தயாரித்துள்ளனர், இதில் 2 அடுக்கு நானோ வலைகளை கொண்டது. இது சுமார் 99% பாதுகாப்பு அளிக்கும் என DRDO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் விலை 70ருபாய் ஆகும். வழக்கமான N95 முக கவசங்கள் 95% பாதுகாப்பை வழங்குகின்றன, ஆனால் இவை பன்மடங்கு அதிக விலைக்கு (எனது ஊரில் 300 ருபாயக்கும் அதிகம்) விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Read Moreசமீபத்தில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி சென்ற “டாய் சுய் யுன்” என்ற சீன நாட்டு கப்பலில் அணு ஆயுத ஏவுகணை செய்ய பயன்படும் AUTOCLAVE என்ற கருவி இருந்ததாக நமது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க கப்பலை காண்ட்லா துறைமுகத்தில் மடக்கி சோதனை செய்தனர். DRDO உதவியுடன் நடந்த இந்த சோதனையில் AUTOCLAVE கருவி இருந்தது உறுதி செய்யப்பட்டது, அந்த கருவியை பறிமுதல் செய்த பின் அக்கப்பல் விடுவிக்கப்பட்டது. இந்த AUTOCLAVE கருவி 18மீட்டர் நீளம் […]
Read Moreமேம்படுத்தப்பட்ட டி90 ப்ரோரீவ் டாங்கிகளின் முதல் தொகுதி ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ரஷ்ய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் செர்கி கிசெல் கூறும்போது மேற்கு ராணுவ மாவட்டத்தின் கார்ட்ஸ் டாங்கி படைப்பிரிவிடம் இவை ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த புதிய டாங்கிகளின் TURRET அமைப்பு முற்றிலும் புதியதாகும், மேலும் மிகவும் சக்தி வாயந்த என்ஜினை கொண்டுள்ளது, கூடுதல் சிறப்பாக பிற டாங்கிகளுடன் இலக்குகளை பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளவும், ஆயுதங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்தவும் உதவும் MULTI CHANNEL SIGHTING […]
Read Moreசமீபத்தில் நமது 5 சிறப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நாம் பிரங்கி தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். ஆனால் இது பாகிஸ்தானுடைய புத்தியை துளியும் மாற்றப்போவது இல்லை. பாகிஸ்தான் நமது நிலைகளை தாக்குவதும், பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து தாக்குதல் நடத்துவதும் அதற்கு நாம் பிரங்கி தாக்குதல் மூலம் பதிலடி கொடுப்பது என தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை பாகிஸ்தானும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சில சமயங்களில் அவர்களும் நம் மீது பிரங்கி தாக்குதல் நடத்தக்கூடும். பிரங்கி தாக்குதல்கள் […]
Read Moreஇஸ்ரேலின் ரஃபேல் நிறுவனம் தயாரித்த பைத்தான் ஏவுகணைகள் இலகுரக தேஜாஸ் விமானத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட பின்னரும் அதில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் இந்த ஏவுகணையை தேஜாஸ் சுமக்கும் போது விமான இறக்கையில் அதிக அளவில் அதிர்வுகளை உருவாக்குகிறது. இதனை சோதிக்க விமானத்தில் இந்த ஏவுகணை பொருத்தப்பட்ட ஒரு போர் விமானம் வானில் சந்திக்க கூடிய அனைத்து வகையான சூழல்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் தான் அதிர்வுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இந்த அதிர்வுகள் ஏவுகணையின் மின்னனு […]
Read Moreஅமெரிக்க அரசு திங்கட்கிழமை அன்று இந்தகயாவிற்கு 155மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பது குறித்து அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதன்படி பத்து AGM 84L Harpoon ஏவுகணைகள் 92மில்லியன் டாலர்கள் மதிப்பிலும், பதினாறு மார்க் 54எல் பல்திறன் இலகுரக நீரடிகணைகள் மற்றும் மூன்று மார்க்54 பயிற்சி நீரடிகணைகள் சுமார் 63மில்லியன் டாலர்கள் மதிப்பிலும் வாங்கப்பட உள்ளது. இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் நமது பி8 விமானங்களில் […]
Read More