இந்திய ராணுவம் தனது படையினரை 1982-83 காலகட்டத்தில் லடாக்கின் வடக்கு பகுதியிலும் பின்னர் சியாச்சின் பனிமலைகளின் அடிவாரத்திலும் நிலைநிறுத்த திட்டமிட்டது, இதற்கென தேர்வு செய்யபட்ட வீரர்கள் அண்டார்டிகா சென்று குளிர் பிரதேச பயிற்சி மேற்கொண்டனர். 1983ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய ஜெனரல்கள் சியாச்சினை கைபற்ற திட்டமிட்டு அதற்காக லன்டனில் இருந்து தனது வீரர்களுக்கு பனி உடைகளை வாங்கினர். ஆனால் இந்திய படையினருக்கும் அந்த நிறுவனம் தான் பனி உடைகளை வழங்கியது என்பதை பாகிஸ்தான் அறிந்திருக்கவில்லை, இதன் மூலம் பாகிஸ்தானுடைய […]
Read Moreஏற்கனவே ஆப்கனுக்கான இந்திய தூதர் வினய் குமார் ஆப்கனுக்கு 75000 மெட்ரிக் டன்கள் கோதுமை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன் படி முதல் தொகுதியாக 5,022 மெட்ரிக் டன்கள் அனுப்பப்பட்டுள்ளன.இருநாட்டு உறவுகளை தாண்டியும் கொரானாவால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு உணவு பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் இந்த உதவியை செய்துள்ளது இந்தியா இது தவிர ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இலவசமாக அனுப்ப முடிவு செய்துள்ளது இந்தியா.அதாவது 5 லட்சம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஆப்கனுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது ஆப்கனில் 607 […]
Read Moreஅமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி கப்பலில் பணிபுரிந்த 4800 மாலுமிகளில் 10% பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. கப்பலில் பணிபுரிந்த 92% மாலுமிகளுக்கு இதுவரை கொரானா தொற்று சோதிக்கப்பட்டுள்ளது.அதில் 550 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்றும் 3673 பேருக்கு கொரானா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் அதன் கேப்டன் பிரேட் க்ரோசியர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.இந்த பிரச்சனையை வெளியுலகுக்கு தெரியப்படுத்திய காரணத்தால் […]
Read Moreஇன்று உலகின் மிகஉயர போர்க்களம் இந்தியாவினுடையது.அதற்கு நமது வீரர்களின் தியாகம் தான காரணம்.இன்றுவரை அது தொடர்கிறது.ஆனால் முன்பொருநாள் அதை பாகிஸ்தான் அடைய முயன்றது.அதை காப்பாற்றிய பெருமை மலையேறும் வீரரான கலோ நரேந்திர குமார் தான் காரணம்.அதிகம் அறியப்படாத அவரது தியாகத்தை பற்றி காணலாம். இராணுவ வட்டாரங்களில் அவர் “புல்” குமார் என அறியப்படுகிறார்.அதாவது “காளை” குமார் என தமிழில் பொருள் கொள்ளலாம்.இந்த புனை பெயரை அவர் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிலும் போது பெற்றார்.அங்கு நடைபெற்ற குத்துச் […]
Read Moreநாசிக்கில் அமைந்துள்ள Advanced Centre for Energetic Materials (ACEM) நடத்திய சோதனையில் பாலிஸ்டிக் திறன்கள் மற்றும் எரிபொருள் தரம் சோதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு அம்சங்களான, Thrust , Chamber pressure , igniter pressure, temperature , strain, displacement, vibration and acoustic pressure ஆகியவை சோதிக்கப்பட்டு சோதனை விவரங்கள் சேகரிக்கப்பட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு Pressure time மற்றும்Thrust time ஆகியவை இருந்தது மேலும் பலிஸ்டிக் திறன்கள் குறித்த தகவல்களும் எதிர்பார்த்த அளவில் இருந்தது […]
Read Moreஇந்திய தரைப்படையில் பணியாற்றி ஒய்வுப்பெற்ற அதிகாரியான ப்ரொபல் தாஸ்குப்தா தற்போது “WATERSHED 1967: INDIA’S FORGOTTEN VICTORY OVER CHINA” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் இந்திய சீன அரசியல், ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியிலான உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. கடந்த 1962 முதல் 1967 வரையுள்ள 5ஆண்டுகள் காலகட்டத்தில் நிகழ்ந்த பல விஷயங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கோர்க்கா ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் முன்னாள் அதிகாரியான ப்ரொபல் தாஸ்குப்தா 1967ஆம் ஆண்டு சுமார் […]
Read Moreகுஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் ஒகா கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க இரு படகுகளில் சென்ற மீனவர்கள் மீது பாகிஸ்தான் மரைன் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. மீன்பிடிக்க சென்ற நமது மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டியதால் பாக் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதனால் நமது மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர், இதனையடுத்து பாக் மரைன்களை தொடர்பு கொண்ட நமது அதிகாரிகள் […]
Read Moreஎல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது இந்திய வங்காளதேச எல்லையில் கால்நடைகள் கடத்தல், கள்ளநோட்டு மற்றும் போதை பொருட்கள் கடத்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். தெற்கு வங்காள பகுதிக்கு பொறுப்பான எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி ஒய்.பி. குரானியா கூறும்போது தெற்கு வங்காளம் பகுதியில் பன்மடங்கு கண்காணிப்பை அதிகரித்துள்ளது இதன் காரணமாக கடத்தல் மிகவும் குறைந்துள்ளது என்றார். இந்திய வங்காளதேச எல்லை மிகவும் மோசமான எல்லைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ராஜசாஹி செக்டாரில் […]
Read Moreதற்போது கொரொனாவால் உலகம் முழுவதும் சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இந்தியாவிலும் பலர் குணமாகி வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே மருத்துவ கட்டமைப்பை துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் DRDO பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளது, அதில் சில – VISOR BASED FULL FACE SHIELD ISOLATION SHELTER MOBILE […]
Read More