பசுமை போர்த்திய கேரளாவின் கோழிக்கோட்டில் 12 ஏப்ரல் 1983 அன்று ராகவாச்சாரி மற்றும் கீதா தம்பதியரின் மகனாய் உதித்தார்.வணிகவியலில் இளங்கலைப் பட்டமும் ,மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரியில் பத்திரிக்கை துறையில் பட்டமும் பெற்றார்.அவரது தாத்தா மற்றும் இரண்டு மாமா இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதால் அவர் இராணுவத்தில் இணைய ஆர்வம் கொண்டார். அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பின்பு 2006ல் 22வது இராஜ்புத் பிரிவில் லெப்டினன்டாக படையில் இணைந்தார்.தனது நீண்டகால தோழியான இந்து ரிபேக்கா அவர்களை 28 ஆகஸ்டு […]
Read Moreகடந்த வாரம் குப்வாராவின் கேரன் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவினர்.நமது சிறப்பு படைகளை போலவே பயிற்சி பெற்ற இந்த பயங்கரவாதிகளை வேட்டையாடுவது நமது இராணுவ வீரர்களுக்கு சவாலான பணியாக இருந்தமையால் நமது சிவப்பு படையணி அனுப்பப்பட்டது. பனிப்பிரதேசத்தில் நடந்த சண்டையில் ஐந்து பயங்கரவாதிகளையும் வீழ்த்தி நமது வீரர்கள் ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர்.இதனால் இந்திய இராணுவம் கடும் கோபம் கொண்டது. இதனால் ஆர்டில்லரி தாக்குதலை தொடுக்க முடிவு செய்து இந்திய இராணுவத்தில் ஆர்டில்லரி படைப் பிரிவுகள் போபர்ஸ் ஆர்டில்லரிகளை […]
Read More