இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுபாட்டு கோடருகே உள்ள தாங்தார் மற்றும் கர்ணா செக்டார்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய நிலைகளான பிளாக் ராக், ஷராரத், ஜல் மற்றும் அணில் நகலைகளை தாக்கியது . ஆனால் பெரும்பாலான குண்டுகள் கிராமங்களில் விழுந்தமையால் கடும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் இத்தாக்குதலில் சவ்கிபால் பகுதியை சேர்ந்த ஷமினா பேகம் மற்றும் ஜாவீத் கான் ஆகியோரும் தும்னா கிராமத்தை சேர்த்து 8 வயது சிறுவன் ஸயன் ஆகியோரும் […]
Read Moreஅமெரிக்காவின் DARPA – Defense Advanced Research Projects Agency போர்க்களத்தில் பயன்படுத்தும் வகையிலான சில ஆளில்லா விமான திரள் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என பெண்டகனின் கொள்முதல் பிரிவு தலைவர் எல்லன் லார்ட் கூறினார். அதில் ஒரு திட்டம் இந்திய விமானப்படையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக இந்திய விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை இத்தகைய திட்டங்களை இணைந்து மேற்கொள்வதை பற்றி விவாதித்து உள்ளன. இதன்படி குறைந்த செலவில் நமது சி130ஜெ மற்றும் […]
Read Moreநாடு முழுதும் கொரானா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் அவற்றை தடுக்க இந்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுதும் விமானப்படை உதவியுடன் மெடிக்கல் சப்ளைகளை அனுப்பி வருகிறது.மாத்திரை மருந்துகள்,முகமூடிகள்,சுயபாதுகாப்பு உபகரணங்கள் என பல்வேறு மெடிக்கல் தளவாடங்களை விமானப்படை உதவியுடன் அனுப்பி வருகிறது. இன்றும் விமானப்படை உதவியுடன் பல்வேறு பகுதிகளுக்கு மெடிக்கல் சப்ளை அனுப்பப்பட்டன. காஷ்மீர் ,லடாக், குவகாத்தி,திமாபூர்,இம்பால்,திருவனந்தபுரம், தஞ்சாவூர்,சூலூர் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மெடிக்கல் சப்ளைகள் அனுப்பப்பட்டது.
Read Moreஇந்தியாவின் ராணுவ வலிமைக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரித்தது. இந்தியா கடந்த 1974ஆம் ஆண்டில் முதல் அணு ஆயுத சோதனை நடத்திய பின்னர் பாகிஸ்தான் தனது அணு ஆயத தயாரிப்பை தொடங்கியது. இந்தியா 2ஆவது முறை அணு ஆயுத சோதனை செய்த போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரே நாளில் 5 அணு குண்டுகள் மற்றுமொரு நாளில் 1 அணு குண்டு சோதனை என 6அணு ஆயதங்களை […]
Read Moreகடந்த ஏப்ரல் 10 அன்று கேரன் செக்டாருக்கு அருகே உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் இந்திய இராணுவம் கடுமையான ஆர்டில்லரி தாக்குதல்கள் நடத்தியது.இதில் தூத்நியால் என்னும் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் கடுமையாக தாக்கப்பட்டது.இதில் 15பாக் இராணுவ வீரர்களும் எட்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பாக்கிற்கு ஒரு எச்சரிக்கை எனவும் பாக்கின் எந்த அடிக்கும் கண்டிப்பான முறையில் இந்தியா பக்கம் இருந்து பதிலடி கிடைக்கும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பாக்கின் தொடர்ந்த அத்துமீறலுக்கு […]
Read Moreகாஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லைக் கோடு பகுதியில் பாக் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. நமது வீரர்கள் மரணத்திற்கு பிறகு இராணுவம் ஆர்டில்லரிகள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்திய இராணுவத்தின் ஆர்டில்லரி படைப் பிரிவுகள் போபர்ஸ் ஆர்டில்லரிகளை கட்டவிழ்த்தன.பயங்கரவாத முகாம்கள்,பாக் நிலைகள்,வெடிபொருள் கிடங்குகள் என பல்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போது பூஞ்சின் கஸ்பா மற்றும் கிர்னி செக்டார்களில் பாக் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய இராணுவம் கடுமையான […]
Read Moreஉள்நாட்டிலேயே ஒரு சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து விமானத்தை தயாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவினால் உருவாகியது தான் சரஸ் விமானம். தற்போது HAL மற்றும் NAL நிறுவனங்கள் சரஸ் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமான சரஸ் மார்க்2 விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏற்கனவே உள்ள PUSHER PROPELLERஐ களைந்து விட்டு புதிய TRACTOR MOUNTED PROPELLERஐ பொருத்த திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசின் “உடான்” திட்டம் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளை விமான போக்குவரத்து மூலமாக இணைக்க […]
Read Moreதற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சினை இந்திய ரஷ்ய எஸ்400 ஒப்பந்தத்தை பாதிக்காது ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடெஷ் வர்மா டாஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும் கூறுகையில் சிறிய மாற்றங்கள் வேண்டுமானால் நடக்கலாம் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஃபெப்ரவரியில் ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் சேவைகள் நிறுவனத்தின் துணைத்தலைவர் விளாடிமிர் ட்ராஸ்ஸோவ் இந்தியாவுக்கான முதல் எஸ்400 அமைப்பு 2021 ஆண்டின் இறுதியில் ஒப்படைக்கப்படும் எனவும் ஐந்து அமைப்புகளும் […]
Read Moreவியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா தாக்குதலை நடத்திய ஐ.எஸ் இயக்க தலைவன் அஸ்லாம் ஃபருக்கியை தங்களிடம் ஒப்படைக்க வைத்த கோரிக்கையை ஆஃப்கானிஸ்தான் அரசு நேற்று நிராகரித்தது. இதுகுறித்து ஆஃப்கன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் அரசு ஐ.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும் அதனால் ஒப்படைக்க கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஆஃப்கன் அரசு நிராகரித்துள்ளது, காரணம் ஆஃப்கன் மண்ணில் பல தாக்குதல்கள் நடத்தி பல ஆஃப்கன் மக்களை கொன்றுள்ள காரணத்தால் தனது நாட்டு […]
Read Moreமிக்21, மிராஜ்2000 மற்றும் சுகோய் விமானங்களுக்கான அதிநவீன இலகுரக ஒருங்கிணைந்த தலைக்கவசம் ஃபிரான்ஸில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையானது இந்திய விமானப்படையின் தர நிர்ணயத்தின்படி 8 வகையான தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த தலைகவசத்தில் பாலிகார்பனேட் வைசர் தொழில்நுட்பம் மற்றும் அதிக அழுத்த ஆக்ஸிஜன் சுவாச கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
Read More