Day: April 8, 2020

இந்தியாவிடம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை வேண்டும் மலேசியா

April 8, 2020

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தங்கள் நாட்டிற்கும் தேவைப்படுவதாக மலேசியா அரசு இந்தியாவுடன் கேட்டுள்ளது.இந்தியாவிடம் கிட்டத்தட்ட 30 உலக நாடுகள் மருந்துகள் எதிர்பார்த்து நிற்கின்றன.கோரோனா மருத்துவத்தில் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் முக்கிர பங்கு வகிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. அமெரிக்கா,பிரேசில்,கல்ப் நாடுகள்,ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகள் வேண்டியிருந்த நிலையில் தற்போது தென்கிழக்காசிய பகுதியில் இருந்து வேண்டுகோள்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்தியாவும் முதலில் ஏற்றுமதிக்கு தடை விதித்து பின்பு அண்டை நாடுகளுக்கும் கொரானா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்ய முடிவு செய்திருந்தது. […]

Read More

இந்தியாவிடம் இருந்து தனது முதல் நீர்மூழ்கியை பெறும் மியான்மர் !!

April 8, 2020

ரஷ்யாவிடம் இருந்து 1988ஆம் ஆண்டு ஐ.என்.எஸ். சிந்துவீர் என்ற கிலோ ரக நீர்மூழ்கி கப்பலை இந்தியா வாங்கியது. இக்கப்பல் இடைக்காலத்தில் ரஷ்யாவின் ஸெவ்ராட்வின்ஸ்க் நகரத்தில் மேம்படுத்தப்பட்டது. தற்போது இக்கப்பல் கடந்த ஃபெப்ரவரி மாதத்தில் முழுவதும் சரிபார்க்கப்பட்டு, மேம்படுத்தபட்டுள்ளது. இனி விரைவில் மியான்மர் கடற்படை இக்கப்பலை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்திய கடற்படையிடம் 8 கிலோ ரக நீர்மூழ்கிகள் மீதமிருக்கும் மேலும் ரஷ்யா இதில் 3 கப்பல்களை மேம்படுத்தி தருவதாகவும் கூடுதலாக 3 […]

Read More

கில்ஜித் பல்டிஸ்தான் மாகாணத்தில் கொரொனாவை காரணமாக வைத்து அதிகளவில் படைகளை நகர்த்தும் பாகிஸ்தான் ராணுவம் !!

April 8, 2020

பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரான அம்ஜாத் அயூப் கூறுகையில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு ஏதுவாக படைகளை நகர்த்துவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளதாகவும், ஆனால் கில்ஜித் பல்டிஸ்தான் மாகானத்தில் ராணுவ கட்டுபாட்டை கொண்டு வரவே இம்முயற்சி என்கிறார். கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அதிகளவில் ராணுவ படைகளை பாகிஸ்தான் நகர்த்துகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே பாகிஸ்தான் அரசு இந்த மாகாணங்களில் கொண்டு வைப்பதாகவும் இதன் காரணமாக அந்த […]

Read More

நேற்று காஷ்மீரில் CRPF வீரர் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு !!

April 8, 2020

நேற்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா எனும் பகுதியில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் காவல் படை குழு மீது தாக்குதல் நடைபெற்றது இதில் ஒரு வீரர் வீரமரணமடைந்தார். சரியாக மாலை 5.50 மணிக்கு ரோந்து குழுவினர் மீது ஒரு பயங்கரவாதி கையெறி குண்டை வீசினான் ஆனால் அது வெடிக்கவில்லை, இதன் காரணமாக அவர்கள் மீது அவன் துப்பாக்கி சூடு நடத்தியதில் தலைமை காவலர் ஷிவ் லால் நீதம் உயிரிழந்தார். மத்திய ரிசர்வ் காவல் படை […]

Read More

காஷ்மீரில் தொடங்கியது என்கௌன்டர்:3 பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர்

April 8, 2020

காஷ்மீரீல் உள்ள சோபோர் பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர்.அவர்களை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படைகள் தற்போது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர்.ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் இருப்பிடம் தெரிந்தமையால் தற்போது அந்த பகுதி முழுதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் அன்று இரவு இந்த ஆபரேசன் தொடங்கியுள்ளது.சோபோரின் குலாபாஹ் பகுதியில் இந்த என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.பயங்கரவாதிகள் வெளியேறாத வண்ணம் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இணைய சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த […]

Read More

கொரானாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2000பேர் உயிரிழப்பு

April 8, 2020

கொரானா பாதிப்பு உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தற்போது கொரானா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.அங்கு கடந்த 24 மணி நேரத்திலேயே 2400 பொதுமக்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இந்நிலையில் அமெரிக்காவிற்கு உதவ இந்தியாவும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது சீனாவில் மேலும் 62 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இருத்தாலும் வுகான் பகுதியில் கடந்த 72 நாட்களாக இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் […]

Read More