ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ரோந்து சென்றுகொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கிரேனேடு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் சிஆர்பிஎப் தலைமை காவலர் சிவ் லால் நீதம் வீரமரணம் அடைந்தார். காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து ரோந்து சென்றபோது இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் வீரர் கடுமையான ஸ்பிலின்டர் காயம் அடைந்துள்ளார்.பின்பு வீரமரணம் அடைந்தார்.இந்த தாக்குதலில் மற்றுய் ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிஜிபெகரா பகுதிகளை சுற்றி […]
Read Moreசமீப காலமாக நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் இந்திய பாகிஸ்தான் உறவை மிக மோசமான நிலைக்கு நகர்த்தி உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர், மேலும் வரும் காலங்களில் இதன் பாதிப்பு எதிர்பாராத சில விஷயங்களை கொண்டு வரலாம் எனவும் கூறுகின்றனர். கடந்த மாதம் ஆஃப்கன் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா தாக்குதல், இந்திய தூதரகத்தை தாக்க திட்டம் என ஐ.எஸ் இயக்கம் செயல்படுகிறது. எல்லையோரம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல்கள் , பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயற்சி என பாகிஸ்தான் […]
Read Moreசில நாட்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த 21வயது நிரம்பிய இளைஞரான டோக்லே சிங்காம் என்பவரை சீன ராணுவம் கடத்தி சென்றது. இதனை அடுத்து இந்திய ராணுவம் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில் சீன ராணுவத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது கொரோனா அபாயம் காரணமாக ராணுவத்தால் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிரச்சினை இல்லை எனில் குடும்பத்தினரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.
Read Moreபாகிஸ்தான் அத்துமீறல் !! இன்று பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்புர் செக்டாரில் மோர்ட்டார்களை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. இத்தாக்குதலில் ராணுவ வீரர்களுக்கு சப்ளை பொருட்களை கொண்டு சென்ற 5 போர்ட்டர்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 3பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஇருநாட்டு தலைலர்களும் சமீபத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அப்போது கொரோனாவுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் பரஸ்பரம் உதவ முடிவு செய்துள்ளனர். கொரோனா ஒழிப்புக்கான ஆய்வுகள் குறித்த தகவல்களை இருநாட்டு விஞ்ஞானிகளும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், இரு நாடுகளிலும் தற்போது சிக்கி உள்ள தங்களது குடிமக்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
Read Moreஉலகமே கொரோனாவை சமாளிப்பதை குறித்து யோசிக்கையில், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க பாக் அதிதீவிர முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற குப்வாரா என்கவுண்டரில் அத்தகைய பயங்கரவாத குழு ஒன்று வீழ்த்தப்பட்டது. வடக்கு காஷ்மீரில் ஊரி, கேரன், காலா ருஸ், கர்னா ஆகிய செக்டார்கள் மற்றும் தெற்கு பிர் பான்ஜால் மலையோரம் உள்ள நவ்ஷெரா, மேந்தார், பாலகோட், சவ்ஜியான், சாம்பா மற்றும் ஹிராநகர் […]
Read Moreசமீபத்தில் ஆஃப்கன் உளவுத்துறை குருத்வாரா த்க்குதலின் சூத்திரதாரி யான் அஸ்லாம் ஃபருக்கி என்பவனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கன் தேசிய பாதுகாப்பு சிறப்பு படைகளின் தலைவர் அஹமது கூறுகையில், தனது ஏழு வருட பணிக்காலத்தில் அஸ்லாம் ஃபருக்கியை கைது செய்யும் நடவடிக்கை தான் மிக கடினமானதாக இருந்தது எனவும் ஆறு நாட்களுக்கு தொடர்ந்து இந்த நடவடிக்கை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். மேலும் கூறும்போது முதலில் ஷாஹ் வாலி என்ற வெடிமருந்து மற்றும் ஆயுத வியாபாரியை கைது செய்ய தான் […]
Read Moreசமீபத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மலேரியா எதிர்ப்பு சிகிச்சையில் பயன்படுத்தி வரப்படும் ஹைட்ராக்ஸிக்ளோராக்யினை அமெரிக்காவிற்கு தர கோரிக்கை விடுத்தார். இதற்கு பிரதமர் மோடி இந்தியா தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் என உறுதி அளித்தார். தற்போது வெள்ளை மாளிகை வட்டார தகவல்களின் படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா அந்த மருந்துகளை தரவில்லை எனில் நிச்சயமாக பதிலடி இருக்கும் என கூறியதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று தொடங்கிய நேரத்தில் இந்தியா […]
Read Moreரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இந்திய விமானப்படையின் 4போர் விமானிகள் ககன்யான் திட்டத்திற்காக பயிற்சி பெற்று வந்தனர். தற்போது கொரோனா அபாயம் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதைப்போல ரஷ்யாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பட்டுள்ளதால், இந்த பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விமானப்படையின் விமானிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதியில் மீண்டும் […]
Read Moreநேற்று நடைபெற்ற குப்வாரா என்கவுன்டரில் 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தரைப்படையின் 4ஆவது சிறப்பு படை பட்டாலியனின் 5வீரர்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த சண்டையில் அவர்கள் அனைவரும் வீரமரணமடைந்தனர். செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கமளித்த 15ஆவது கோர் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜூ, சண்டை நடைபெற்ற பகுதி மிகவும் மோசமான இயற்கை சூழல் நிலவும் பகுதியாகும். சுமார் 12,000அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும், மேலும் மார்பளவு வரை ஆழம் கொண்ட பனியில், 30 கிலோ […]
Read More