வருகிற மே மாதம் சீனா தனது பெய்டோ வழிகாட்டி தொழில்நுட்பத்திற்கான கடைசியும் 54ஆவது செயற்கைகோளையும் ஏவ உள்ளது. அமெரிக்கா ஜிபிஎஸ், ரஷ்யா க்ளோனாஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கலிலியோ ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். நாமும் நாவிக் என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். இந்த பெய்டோ தொழில்நுட்பமானது வாகனங்கள், கப்பல்கள் , விமானங்கள், விவசாயம் மற்றும் வனத்துறை ஆகியவற்றிற்கு சேவை அளிக்கிறது. மேலும் ராணுவ சேவையையும் இதனால் வழங்க முடியும். சீன ராணுவம் பல வருடங்களாக தனது […]
Read Moreஇன்று காஷ்மீரின் குல்காமில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த 12 நாட்களில் தெற்கு காஷ்மீரில் 4 அப்பாவி மக்களை இவர்களுடைய கொள்கையை எதிர்த்த காரணத்தால் கொன்றுள்ளனர். இவர்களை பற்றி தகவல் கிடைத்ததும் தரைப்படையின் பாரா சிறப்பு படையினர் மற்றும் காஷ்மீர் காவல்துறை அதிரடி படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். சில மணி நேரங்கள் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். சுட்டு கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் ஃபயாஸ், ஆதில், மொஹம்மது ஷாஹித் […]
Read Moreவிலை மலிவான தேஜாஸின் ஏற்றுமதி ரகம் 2023ல் வெளிவருகிறது !! சமீபத்தில் HAL நிறுவனம் இந்திய விமானப்படைக்கு தயாரிக்க உள்ள 83 இலகுரக தேஜாஸ் விமானங்களின் விலையை முதலில் இருந்ததை விட பாதியாக குறைத்துள்ளது (ஒரு விமானத்தின் விலை 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள்). தற்போது வெளியாகி உள்ள சில தகவல்கள் படி , 2023ஆம் ஆண்டு தேஜாஸின் ஏற்றுமதி வடிவம் தயாராகும் என கூறப்படுகிறது. இது தற்போது உள்ள தேஜாஸ் மார்க்1 விமானத்தை விட சற்றே […]
Read Moreகொரோனா தொற்றை ஒழிக்க பாதுகாப்பு அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக முப்படைகள் மற்றும் ஆயுத தயாரிப்பு பிரிவுகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றன. தற்போது DRDO இரண்டு வகையான தூய்மைப்படுத்தும் கருவிகளை தயாரித்துள்ளது இவற்றை தில்லியில் உள்ள வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தயாரித்துள்ளது. 1) முதலாவது வகை முதுகில் சுமந்து செல்லும் வகையிலானது இதனை (PORTABLE BACKPACK AREA SANITISATION EQUIPMENT – PBASE) என அழைக்கின்றனர்.இதில் ஒரு சதவிகிதம் ஹைப்போக்ளொரைட் (HYPOCHLORITE) […]
Read Moreகொரோனா தொற்று முப்படைகளின் தயார்நிலை !! விமானப்படை !! 28 விமானங்கள் (AN32, C17, DORNIER, C 130J) மற்றும் 21 உலங்கு வானூர்திகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன, தேவை ஏற்படும் போது மருந்து பொருட்களை கொண்டு செல்வது , மருத்துவ குழுக்களை தேவையான இடங்களுக்கு இடமாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வர். கடற்படை 6 இந்திய கப்பல்கள் அண்டை நாடுகள் உதவி கோரினால் உதவ தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 மருத்துவ குழுக்கள் நேபாளம், வங்காளதேசம், பூடான், […]
Read Moreபோருக்கு தேவையான போர்கப்பல்களை கட்டி கடற்படைக்கு அனுப்பும் கொல்கத்தா கப்பல்கள் கட்டும் தளம் இந்தியாவின் சிறந்த தளமாகும்.கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் அல்லது GRSE கோரானாவிற்கு எதிரான போருக்காக 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த தளம் கொரானாவிற்கு எதிரான போரில் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளது. கோவிட்-19 தொற்று உலகம் முழுதும் தீவிரமாக பரவி கிட்டத்தட்ட 50000 பேர் […]
Read More