நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தற்போது கொரோனா உலகை மிரட்டி வரும் சூழலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டினர் விமான பயணம் வழியாக தான் நாடு திரும்ப முடியும். இதன் காரணமாக தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் மிக அதிகம், அந்த வகையில் மும்பை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 11 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று […]
Read Moreஉலகம் முழுவதும் கொரோனா தொற்று அபாய கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்திய கடற்படை தலைமையகம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ள தனது கப்பல்களை வெளிநாட்டு துறைமுகங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக கடலில் உள்ள போர்க்கப்பல்கள் அருகில் உள்ள நாடுகளின் துறைமுகங்களுக்கு சென்று தேவையான எரிபொருள், உணவு ஆகியவற்றை நிரப்பி கொள்ளும். ஆனால் தற்போது கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் இந்திய கடற்படை இதனை தவிர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளது மாறாக நமது டேங்கர் கப்பல்களை அனுப்பி தேவையான […]
Read Moreஜம்மு காஷ்மீரில் இந்திய தரைப்படை இந்த வருடத்தில் இந்த நாள் வரை 28பயங்கரவாதிகளை ஒழித்துள்ளது. பல பயங்கரவாதிகள் காஷ்மீரை விட்டு வெளியேறி உள்ளனர் மேலும் பல முக்கியமான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடிப்படையில் பயங்கரவாதத்தை ஒழித்து கட்ட தரைப்படை மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து காஷ்மீர் பகுதி காவல்துறை ஐஜி விஜய் குமார் கூறும்போது, பாதுகாப்பு படைகள் பயங்கரவாத குழுக்களுக்காக வேலை செய்த 65 பேரை கைது […]
Read Moreஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு தேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி ஆஃப்கானிஸ்தானத்தில் சமீபத்தில் சீக்கிய குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதல் குறித்த விசாரணையை மேற்கொள்ள தேசிய புலனாய்வு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புக்கான சட்டத்தில் வெளிநாட்டு மண்ணில் இந்தியர்கள் மீதும் இந்திய நலன்களுக்கு எதிராகவும் நடக்கும் தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில் முதலில் ஆஃப்கானிஸ்தான் அரசிடம் இருந்து இந்த […]
Read More“Gentlemen, I have arrived and there will be no withdrawal without written orders and these orders shall never be issued.” – Sam Manekshaw பீல்டு மார்சல் சாம் மானேக்சா இந்தியாவின் போற்றத்தக்க மாபெரும் இராணுவத் தளபதி ஆவர்.ஒரு மிகச் சிறந்த படைதளபதி.1971 வங்கதேச விடுதலைப் போரில் இராணுவத்தை ஆகச் சிறந்த முறையில் வழிநடத்தி வெற்றிப்பாதைக்கும் பல்வேறு சாதனைகளுக்கும் அழைத்து சென்றமைக்காக இன்று வரை இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் […]
Read More