Day: April 2, 2020

COVID19 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள பாதுகாப்பு உடைகள் !!

April 2, 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு உடைகளை (BIO SUIT) தயாரித்துள்ளது. DRDO வின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மையங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை ஒன்றாக இணைந்து உருவாக்கி உள்ளனர்.மேலும் இது பல்வேறு கட்ட கடினமான சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வு துறையின் அறிக்கையில் பாதுகாப்பு உடைகளுக்கான தகுதிகளை தாண்டியதாக இந்த […]

Read More

ரஷ்ய என்ஜின்களை நிராகரித்த இந்திய விமானப்படை !!

April 2, 2020

இந்திய விமானப்படை தனது 272 சுகோய்30 விமானங்களை சுப்பர் சுகோய் ரகத்திற்கு தரம் உயர்த்தி மேம்படுத்த உள்ளது. இதற்கு ரஷ்யா “ஏ.எல் 41எஃப் 1எஸ்” (AL 41F 1S) என்ஜின்களை தர தயார் என அறிவித்தது ஆனால் இந்திய விமானப்படை இந்த என்ஜின்களை நிராகரித்து உள்ளது. இந்த நவீனபடுத்தப்படும் விமானங்களில் எந்த புதிய என்ஜினும் பொருத்தப்படாது மாறாக சுகோய்57 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரேடாருக்கு இணையான ஏசா ரேடார் இதில் இணைக்கப்படும், மேலும் சுகோய்35 […]

Read More

எதிரியா? நண்பனா? பொருளாதார தடைகளையும் தாண்டி அமெரிக்காவிற்கு உதவிக்கரம் நீட்டும் இரஷ்யா-நெகிழ்ச்சி சம்பவம்

April 2, 2020

கொரானா பிரச்சனை உலகை முழுவதும் அச்சுறுத்தி வரும் வேளையில் அமெரிக்காவும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இப்படி பாதிப்பு பெருகி கொண்டிருக்க அமெரிக்காவின் பரம எதிரியாக கருதப்படும் இரஷ்யா தற்போது அமெரிக்காவிற்கு உதவ முன்வந்துள்ளது. கொரானா பாதிப்பு காரணாக இரஷ்யாவை சில அமெரிக்க அதிகாரிகள் திட்டி வந்தாலும் இந்த மெடிக்கல் சப்ளைகளை ஏற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வந்துள்ளார். கடந்த திங்கள் அன்று இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசிமுடித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஒரு விமானம் முழுதும் […]

Read More

ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் உருவாக்கியுள்ள ரிமோட் கன்ட்ரோல் ஆயுத அமைப்பு !!

April 2, 2020

நமது ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் உருவாக்கியுள்ள இந்த ரிமோட் கன்ட்ரோல் ஆயுத அமைப்பு (RCWS – REMOTE CONTROLLED WEAPON STATION) கடந்த ஃபெப்ரவரி மாதம் லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் (DefExpo) இடம் பெற்றிருந்தது. இந்த ஆயுத அமைப்பில் ஒரு ரஷ்ய NSVT 12.7மிமீ அளவுள்ள ஒரு கனரக இயந்திர துப்பாக்கி (HMG – Heavy Machine Gun) பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆயுத அமைப்பில் இது மட்டுமில்லாது AGL – Automatic Grenade Launcher), ATGM […]

Read More

ஐ.எஸ் வைத்துள்ள குறியில் தில்லி

April 2, 2020

சில நாட்கள் முன்பு இதைப்பற்றி ஒரு பதிவிட்டிருந்தோம் தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி கொரோனா தொற்று நாட்டை முடக்கி போட்டுள்ள இச்சூழலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இதனை ஒரு வாயப்பாக கருதி தனது திட்டங்களை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது. தில்லி முழுவதும் முடக்கப்பட்டு காவலர்கள் நகரமெங்கும் ஊரடங்கை அமல்படுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர். அதாவது கத்திகுத்து, துப்பாக்கி சூடு , வாகனத்தை வைத்து இடித்து கொல்வது என […]

Read More

பாக்கை கதறவிட மறுஉருவம் எடுக்கும் தேஜஸ்; உலகின் அதிஅற்புத நான்கு ஏவுகணையுடன் வருகிறது

April 2, 2020

தேஜாஸ் விமானத்தின் பலமான 4 ஏவுகணைகள் !! இந்திய விமானப்படையின் தேஜாஸ் மார்க் 1ஏ விமானங்கள் தற்போது பல வகையான (AAM – Air to Air Missile ) வான் தாக்குதல் ஏவுகணைகளை பெறுவது உறுதியாகிறது. தேஜாஸ் மார்க் 1ஏ விமானத்தில் நமது சொந்த தயாரிப்பான அஸ்திரா BVR ஏவுகணை பொருத்தப்படும் மேலும் இஸ்ரேலின் டெர்பி BVR ஏவுகணைகள் பொருத்தப்படும் இதற்கான சோதனை வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. கூடுதல் சிறப்பாக இஸ்ரேல் தனது ஐ-டெர்பி இ.ஆர் […]

Read More

இந்தியா உண்மையாகவே நீர்மூழ்கி பலம் பெற்றுள்ளதா? ஓர் அலசல் பதிவு

April 2, 2020

இந்திய கடற்படையின் டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் வலிமை !! இந்திய கடற்படை தற்போது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் இந்திய கடற்படை மற்ற கடற்படைகளை போல முழுவதும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை இயக்காது மாறாக 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களும் மேலும் 6 ப்ராஜெக்ட்75ஐ நீர்மூழ்கி கப்பல்களும் வாங்கப்படும். ஏற்கனவே கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் 2 படையில் இணைந்துள்ளன, 2 சோதனைகளில் உள்ளன, 2 கட்டுமானத்தில் உள்ளன. […]

Read More

இந்திய விமானப்படையின் ஆவ்ரோ போக்குவரத்து விமானம் நடுவானில் தீப்பற்றியது

April 2, 2020

செவ்வாய்கிழமை அன்று ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஆவ்ரோ விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் ,250அடி உயரத்தில் அதன் ஒரு என்ஜின் தீ பிடித்தது, உடனே சுதாரித்து கொண்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினர். பல வருடங்களாக இந்த விமானங்களை மாற்ற முயற்சித்த இந்திய விமானப்படையின் முடிவுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியது. பல விமானங நிறுவனங்கள் பங்கு பெற்ற இப்போட்டியில் ஏர்பஸ் நிறுவனத்தின் […]

Read More