Day: April 1, 2020

சுகாய் விமானத்தயாரிப்பை நிறுத்த உள்ள ஹால் நிறுவனம்;அடுத்து என்ன ?

April 1, 2020

272 சுகோய்30 போர் விமானங்களின் தயாரிப்பை முடித்தது HAL !! இந்திய விமானப்படை HAL நிறுவனத்திடமிருந்து 272 சுகோய்30 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது தற்போது அந்த 272 விமானங்களும் தயாரிக்கப்பட்டு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாசிக் நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் தான் இந்த விமானங்கள் நிர்மாணம் செய்யப்பட்டன, தற்போது இந்த தொழிற்சாலையை உயிர்ப்புடன் வைக்க மேலதிக விமானங்களுக்கான ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பதாக HAL நிர்வாகம் கூறுகிறது. விமானப்படை தளபதி பதவ்ரியா கடந்த ஆண்டு இது பற்றி கூறும்போது […]

Read More

கொரானா பாதிப்பு-முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியா பிரான்ஸ் ஒப்புதல்

April 1, 2020

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன் அவர்கள் இருவரும் கொரானா பரவுதல் தடுப்பு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மனித இனத்தை முன்வைத்த உலகமயமாதல் இதனால் சாத்தியமாக வாய்ப்புள்ளதாகவும் நவீன வரலாற்றில் இது திருப்புமு னயாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி பிரான்ஸ் தலைவரிடம் பேசியுள்ளார். இந்த பிரச்சனை குறித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு […]

Read More

வருமானம் பற்றி ஹால் வெளியிட்டுள்ள தகவல்; இந்த நிலை தொடருமா ?

April 1, 2020

21,000 கோடி வருமானம் ஈட்டிய HAL நிறுவனம் !! பொதுத்துறை நிறுவனமான HAL செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 2019-20 நிதியாண்டு மார்ச்31 ஆம் தேதி நிறைவு பெற்றதையடுத்து கடந்த நிதியாண்டில் சுமார் 21,000கோடி ருபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் 7% வருவாய் வளர்ச்சி இருந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் 2017-18 நிதியாண்டில் வெறும் 3.8% ஆக மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019-20 நிதியாண்டில் வேலைநிறுத்தம், குறைந்த அளவு வருவாய் […]

Read More

உலகின் மிகப்பெரிய கடற்படை கப்பல்களில் ஒன்றை தாக்கிய கொரோனா தொற்று !!

April 1, 2020

அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் ரக விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் தியோடர் ருஸ்வெல்ட் கப்லின் மாலுமிகளை கொரோனா வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது.அணு சக்தியில் இயங்கும் இந்த கப்பல் சுமார் 5000 வீரர்கள் பணியாற்றும் அளவுக்கு பிரமாண்டமான கப்பலாகும். இந்த 5000 பேரில் சுமார் 200பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்க கடற்படையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது காரணம் அமெரிக்க கடற்படையின் பிரமாண்மான கப்பல்களில் ஒன்றும் உலக அளவில் அமெரிக்காவின் சக்தியை நிலைநாட்டும் 10 பிரமாண்ட கடற்படை […]

Read More

சீன கடற்படைக்கு இந்திய பெருங்கடலில் சவால் விடுக்கும் இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு ஏவுகணை !!

April 1, 2020

சீன அரசு தொலைக்காட்சியில் ராணுவம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது அதில் பங்கேற்ற சீன ராணுவ வல்லுநர் ஒருவர் கூறும்போது இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு ஏவுகணையான “பராக்8” இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீன கடற்படைக்கு பெருத்த சவாலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். 2006ஆம் ஆண்டு லெபனான் போரின் போது இஸ்ரேலிய கடற்படையின் கார்வெட் ரக கப்பலான ஐ.என்.எஸ் ஹனிட் லெபனான் கடலோரம் ரோந்து சென்ற போது C – 802 ரக க்ருஸ் ஏவுகணையால் தாக்கப்பட்டது. […]

Read More