முப்படைகளும் பாதுகாப்பு அமைசகத்தின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கு பெற்றுள்ள நிலையில், விசாகப்பட்டினம் கடற்படை தள பணியாளர்கள் தற்போது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை தந்துள்ளனர். அதாவது ஒரு சாதாரண ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலமாக ஒருவருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் வழங்க முடியும். தற்போது இவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரில் PORTABLE MULTI-FEED OXYGEN MANIFOLD எனும் கருவியை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் ஒற்றை சிலிண்டரில் இருந்து 6 நபர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதன் […]
Read Moreஅமெரிக்க விமானப்படை ஏப்ரல் 30 முதல் மே15 வரை அலாஸ்காவில் நடைபெற இருந்த RED FLAG போற்பயிற்சியின் முதல்கட்டம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த வருட பயிற்சிக்கு இந்திய விமானப்படை தனது சு30 விமானங்களை அனுப்புவதாக இருந்தது. இந்த பயிற்சியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை பங்கு பெற்று வந்தாலும் அதிக செலவு காரணமாக அனைத்து வருடமும் கலந்து கொள்ளமாட்டோம் என கூறியிருந்தது. இதுவரை இந்திய விமானப்படை இந்த பயிற்சிக்கு […]
Read MoreHAL நிறுவனம் சமீபத்தில் TEJAS FOC விமானத்தின் சோதனையை நடத்தியது. இச்சோதனையில் HAL நிறுவனத்தின் தலைமை சோதனை விமானியான ஏர் கமோடர் கே.ஏ. முத்தண்ணா விமானத்தை சுமார் 40நிமிடங்களுக்கு இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. HAL அதிகாரிகள் கூறும்போது TEJAS IOC விமானத்தின் செயல்பாட்டில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை வைத்து நிறைய மாற்றங்களை செய்து தான் TEJAS FOC உருவாக்கப்பட்டுள்ளது என்றனர். ஏற்கனவே கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள 45 படையணியின் 16 TEJAS IOC விமானங்களுடன் கூடுதலாக […]
Read Moreஇந்திய கடற்படைக்கான நவீன போர்விமானத்திற்கான தேவைகளின் அடிப்படையில் பிறந்தது தான் ORCA – Omni Role Combat Aircraft அல்லது TEDBF – Twin Engine Deck Based Fighter இது கடற்படை பல தொழில்நுட்ப ரீதியிலான காரணங்கள் அடிப்படையில் கடற்படை தேஜாஸ் விமானத்தை நிராகரித்ததால் அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். தற்போது கேள்வி என்னவென்றால் இந்திய விமானப்படையும் இத்திட்டத்தில் பங்கு பெறுமா என்பது தான். ஏற்கனவே பல்வேறு போர்விமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளதால் TEDBF/ORCA திட்டம் […]
Read Moreஅருணாச்சல பிரதேச மாநிலத்தில் மெக்மஹான் கோடு அருகே உள்ள “மேல் சுபான்ஸிரி” மாவட்டம் அசாப்பிலா செக்டாரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 19ஆம் தேதியன்று காலை டோக்லே சிங்காம், காம்ஷி சடார் மற்றும் ரோன்யா நாடே ஆகிய மூவரும் சில மூலிகைகளை பறித்துவிட்டு மீன்பிடித்து கொண்டிருந்த போது அத்துமீறி இந்திய எல்லைக்குள் புகுந்த சீன ராணுவ வீரர்கள் மூன்று பேரையும் தாக்கினர், இதில் டோக்லே சிங்காமை தவிர மற்ற இருவரும் மயிரிழையில் தப்பிக்க , டோக்லேவை சீன வீரர்கள் […]
Read Moreகுத்தகை ஏன் நல்லது , எதனால் ஏர்பஸ் போட்டியில் முன்னால் உள்ளது ?? சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு கொள்முதல் கொள்கை வரைவில் முப்படைகளும் தங்களது ஆயுத தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள குத்தகை முறையை பின்பற்றலாம் என அனுமதி அளித்துள்ளது. இந்திய விமானப்படை நீண்ட காலமாக எரிபொருள் டேங்கர் விமானங்களை வாங்க முயற்சித்து வருகிறது.ஆனால் அதிக செலவு காரணமாக பல ஆண்டுகளாக தள்ளிப்போட்டபடி உள்ளது. இதனால் குத்தகை தற்போது கைகொடுக்கும் என்று […]
Read More