கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சகம் 2020ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கொள்முதல் கொள்கையை (DPP – Defence Procurement Policy) வெளியிட்டது. அதில் சுதேசி பங்களிப்பை அதிகரித்து வெளிநாட்டு இறக்குமதியை குறைப்பது, அதிக அளவிலான உள்நாட்டு பொருட்கள், அதிக ஆஃப்செட்கள், குத்தகைக்கான புதிய வரைவு என சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நமது சுதேசி திட்டம் அடிப்படையிலேயே தவறானது காரணம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தயாரிப்பு என அனைத்திலுமே பொதுத்துறை நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. நீண்ட காலம் […]
Read Moreரஷ்யாவின் ஆர்.எஸ்.கே மிக் (RSK MiG) நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்பான மிக்கோயான் மிக்35 விமானத்தை இந்தியாவிற்கு தர விருப்பம் தெரிவித்துள்ளது . இந்த விமானம் கடந்த வருடம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாக்ஸ் சர்வதேச விமான கண்காட்சியில் (MAKS International Airshow) தான் முதல்முறையாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மிக்35 போர்விமானத்தில் புதிய அதிநவீன ஃபேஸோட்ரான் என்.ஐ.ஐ.ஆர் ஸூக் ஏ.எம்.இ ஏசா (Phazotron NIIR ZHUK AME AESA ) ரேடாரை […]
Read Moreஅமெரிக்காவும் ரஷ்யாவும் இந்திய ஆயுதச்சந்தையை கையில் எடுக்க கடுமையான முயற்சிக்ளை மேற்கொண்டுள்ளன, இது தற்போது மோசமான புவிசார் அரசியல் பிரச்சினைகளையும் அது சார்ந்த விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய சூழல் தற்போது நிலவுகிறது. கடந்த வாரம் ரஷ்யாவின் மத்திய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் கூட்டமைப்பின் தலைவர் ஷூகாயேவ் “இந்தியா ரஷ்யாவிடமிருந்து 400 டி90 எஸ் ரக டாங்கிகளை வாங்க உள்ளதாகவும் கூடுதலாக ஒரு தொகுதி மிக்29 விமானங்களை வாங்க வாய்ப்புள்ளது எனவும் சில குறுந்தூர விமான எதிர்ப்பு ஏவுகணை […]
Read Moreஸ்பானிய கப்பல் கட்டுமான நிறுவனமான நவன்ஷியா (NAVANTIA) இந்திய கடற்படைக்கு 6 நீர்மூழ்கி கப்பல்களை விற்பது தொடர்பாக தொழில்துறை கூட்டம் ஒன்றை ஏப்ரல்21 அன்று நடத்த இருக்கிறது. ஐரோப்பாவின் 5ஆவது பெரிய கட்டுமான நிறுவனமான நவன்ஷியா இந்திய கடற்படையின் பிராஜெக்ட்75ஐ நீர்மூழ்கி கப்பல் திட்டத்திற்கு தனது எஸ்80 (S80) ரக நீர்மூழ்கியை தர உள்ளது. இத்திட்டத்தில் ஆறு கப்பல்கள் வாங்கப்படும் அவை நெடுந்தூரம் செல்லக்கூடியவையாகவும் நிலநீர் தாக்குதல் ஏவகணைகளை சுமக்க கூடியவையாகவும் இருத்தல் வேண்டும் என்பது அத்தியாவசியம். […]
Read Moreமார்க்ஸ் 2019 சர்வதேச கண்காட்சியின் போது முதல் முறையாக புதிய ஏஇஎஸ்ஏ ரேடார் உடன் புதிய மிக்-35 விமானத்தை இரஷ்யா காட்சிபடுத்தியிருந்தது. புதிய Phazotron-NIIR Zhuk-AME AESA ராடாரை 2019 முதலே இரஷ்யா சோதித்து வருகிறது.தற்போது சோதனையில் இருக்கும் இந்த புதிய ரேடார் பொருத்தப்பட்ட மிக்-35 விமானம் 2021வாக்கில் தான் தயாரிப்புக்கு உள்ளாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 160கிமீ முதல் 180கிமீ வரை இலக்குகளை கண்காணிக்க வல்லது.30 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணித்து 6 இலக்குகளை ஒரே […]
Read Moreபாராமிலிட்டரி காவல் துறையில் முதல் கோரானா தொற்றாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவாலியரின் தெகன்பூர் பகுதியில் பணியில் இருந்த 57 வயதான் இரண்டாம் கட்டளை அதிகாரி தரத்திலான எல்லைப் பாதுகாப்பு படை வீரருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் இருந்து வீடு திரும்பிய வீரரின் உறவினர் மூலம் வீரருக்கு பரவியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. குடும்ப உறுப்பினர்களை தவிர இந்த […]
Read More