ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத அமைப்பின் நிறுவனரும் இந்தியாவில் பல தாக்குதல்களை நிகழ்த்தியதின் பின்னனியிலும் இருப்பவன் மசூத் ஆஸார். இவனை உயிருடன் அல்லது பிணமாக பிடிப்பது இந்தியாவின் கொள்கையில் பிரதானமாகிவிட்டது. இவனுடைய வளர்ச்சிக்கு பின்னால் முழுக்க முழுக்க இருப்பது பாகிஸ்தான் ராணுவமாகும். நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அபிஜித் சாட்டர்ஜி என்பவர் “தப்பித்த பயங்கரவாதி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் “தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றிய படைகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் […]
Read Moreஇந்தியா வாங்கவுள்ள எம்.ஹெச்.60 ரோமியோ உலங்கு வானூர்திகள் சவுதி வாங்கும் தரத்தில் கட்டமைக்கப்பட உள்ளன மேலும் கூடுதலாக சில கருவிகள் நமது தேவைக்கு ஏற்ப இணைக்கப்படும். நாம் வாங்கும் 24உலங்கு வானூர்திகளும் ராயல் சவுதி கடற்படை வாங்கிய 10 உலங்கு வானூர்திகளின் தரத்தில் கட்டமைக்கப்படும் என அமெரிக்க அரசின் வலைதளம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நமது உலங்கு வானூர்திகள் கப்பல் எதிர்ப்பு போர்முறை மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஆகிய திறன்களை கொண்டிருக்கும். இந்த அமைப்புகளுக்கு […]
Read Moreதலிபான்கள் வட்டாரத்தில் இருந்து ஆஃப்கன் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மிகப்பெரிய அளவில் தலிபான்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபர் இப்படி எழுதுகிறார் ” நான் கத்தாருக்கு சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருந்தேன். ஆனால் அங்கு சென்ற போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ தலிபான்களை ஆட்டிபடைத்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. கத்தாரில் உள்ள தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவரான பராதர் வெளியுலக முகம் […]
Read Moreஉகாண்டாவின் “உகாண்டா மக்கள் பாதுகாப்பு படை” அந்நாட்டின் தலைநகரான ம்புயாவில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் நமது ராணுவ அதிகாரிகளை கவுரவித்தது. இந்த “PSC DAGGER AWARD” அதாவது பி.எஸ்.சி கத்தி விருதினை உகாண்டா மக்கள் பாதுகாப்பு படையின் தலைமை தளபதி ஜெனரல். டேவிட் மஹூஸி வழங்கினார். சுமார் இரண்டு வருடங்களாக நமது ராணுவத்தின் ஏழு அதிகாரிகள் உகாண்டாவின் கிமாக்கா நகரத்தில் அமைந்துள்ள மூத்த கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் (Senior Command and Staff College, […]
Read Moreசமீபத்தில் இஸ்ரேலுடன் 16,000 இலகுரக இயந்திர துப்பாக்கிளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட்ட கையோடு சுமார் 553மில்லியன் டாலர்கள் மதிப்பில் 93,855 கராக்கல் “கார்816” (CARACAL CAR816) ரக கார்பைன்களை வாங்க ஒப்பந்தம் செய்ய இந்திய தரைப்படை தயாராக உள்ளது. தற்போது இந்திய ராணுவம் ஸ்டெர்லிங் 9mm கார்பைன்களை பயன்படுத்தி வருகிறது. இந்த துப்பாக்கிகள் இந்திய ராணுவத்தால் 1960 காலகட்டத்தில் வாங்கப்பட்டன, தற்போது நவீனமயமாக்கல் காரணமாக இவை ஒதுக்கப்பட்டு புதிய கார்பைன்கள் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய “கார்816” […]
Read More