Day: March 23, 2020

COVID19 தேவைப்பட்டால் முப்படைகளும் முழவதும் களமிறங்கும் !!

March 23, 2020

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் முப்படை குழவின் முதன்மை அதிகாரியான பிரகேடியர் அனுபம் ஷர்மா கூறும்போது “தேவை ஏற்படும் பட்சத்தில் முப்படைகளும் போர்க்கால வேகத்தில் தங்களது முழு சக்தியையும் பயன்படுத்தி அரசு நிர்வாகம் மற்றும் நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்க தயார் நிலையில் உள்ளோம்” என்றார். மேலும் அவர் கூறும்போது இந்திய தரைப்படையானது ஜோத்பூர், ஜான்சி, மானெசர், ஜெய்சால்மர், தியோலாலி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இந்திய கடற்படை மும்பையில் இரு இடங்கள் மற்றும் […]

Read More

HAWK MK32 விமானத்திற்கான ஏரியல் ஃபியூஸ்கள் மற்றும் இரட்டை – டோம் சிமுலேட்டர்களை வாங்குவதற்கான திட்டங்கள்

March 23, 2020

இந்திய விமானப்படை தனது ஹாக் மார்க்132 (HAWK MK32) விமானங்களுக்கான இரட்டை டோம்-சிமுலேட்டர்கள் மற்றும் ஏரியல் ஃபியூஸ்களை HAL வாங்க உள்ளது. இந்திய விமானப்படை தனது HAWK MK32 ஜெட் பயிற்சி விமானத்திற்கான உபகரணங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு – கையகப்படுத்தல் – கவுன்சில் [DAC] ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட – பாதுகாப்பு – உபகரணங்களுக்கு 13 பில்லியன் டாலர் (174 மில்லியன் டாலர்) செலவாகும், இதில் விமானத்திற்கான ஏரியல் ஃபியூஸ்கள் மற்றும் இரட்டை டோம் சிமுலேட்டர்கள் […]

Read More

உயிரியில் போர்முறையின் வரலாறு மற்றும் இந்தியாவின் தயார்நிலை !!

March 23, 2020

2001ஆம் ஆண்டின் கடைசி மாதங்கள் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மோசமாக அமைந்தன. பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தில் விமானங்களை மோதிய ஒரு மாதத்திற்குள், 62 வயதான புகைப்பட பத்திரிகையாளர் பாப் ஸ்டீவன்ஸ் அக்டோபர் 2, 2001 அன்று புளோரிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப நோயறிதல் சோதனையில் மூளைக்காய்ச்சல் என்று தெரியவந்தது ஆனால் விரைவில் அது ஆந்த்ராக்ஸால் ஏற்பட்டது என கண்டறியப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில், ஆந்த்ராக்ஸ் வித்திகளால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 17 “சந்தேகத்திற்கிடமான” கடிதங்கள் தபால் துறைக்கு […]

Read More

இத்தாலியில் தத்தளித்த 263 இந்தியர்களை மீட்டது ஏர் இந்தியா- மருத்துவ கூடங்களுக்கு அனுப்பி வைப்பு

March 23, 2020

இத்தாலியில் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வரும் உச்சகட்ட நிலையில் ஏர் இந்தியா விமானம் 263 இந்தியர்களோடு டெல்லி திரும்பியுள்ளது.மீட்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் மாணவர்கள் ஆவர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தோ திபத் எல்லை படையால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கேரண்டைன் முகாமிற்கு அழைத்து செய்யப்பட்டுள்ளனர். ஏர் இந்தியாவின் AI 1122 விமானம் ரோமில் 9.16 am தரையிறங்கியது.அதன் பிறகு 263 இந்தியர்களை அழைத்து டெல்லி திரும்பியுள்ளது. விமான பணியார்களின் பாதுகாப்பிற்கு ஹஸ்மத் சூட்கள் வழங்கப்பட்டன.

Read More

மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோள்

March 23, 2020

கொரானா பாதிப்பு இந்தியாவை கொடூரமாக தாக்க தொடங்கியுள்ளது.படித்தும் சில முட்டாள்களாலும் மக்களின் அலட்சியத்தாலும் கொரானா கட்டுக்குள் இருப்பதை பாதிப்பாக்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள.மேலும் இந்தியாவில் 75 மாவட்டங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளன.வரும் மார்ச் 31ம் தேதி இந்த கட்டுப்பாடு தொடரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள்ளனர் என தனது கவலையை […]

Read More

கொரானா தாக்குதல் ; இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா-மனிதாபிமானம் காட்டும் இந்தியா

March 23, 2020

கொரானா உலகையே அச்சுறுத்தும் வேளையில் ஒற்றுமையாக செயல்பட்டால் இதிலிருந்து வெளிவரலாம்.இதற்கு தனது பங்களிப்பை அளிக்கும் பொருட்டு இந்தியா தான் பாதிக்கப்பட்டிருந்தாலும் பல உலக நாடுகளுக்கு தனது ஆதரவு உதவிகரத்தை நீட்டி வருகிறது. இந்நிலையில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு தனது உதவிக்கரத்தை இந்தியா நீட்டியுள்ளது.மருத்துவ உதவிகள் வழங்கியுள்ளது.இந்தியாவே கொரானா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையிலும் உதவி செய்துள்ளது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. இத்தாலியில் சனி அன்று மட்டுமே 780 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே […]

Read More

சீனாவின் உதவியுடன் ஏவுகணை மேம்படுத்தி சோதனை செய்த பாக்-இரண்டு முறையும் தோல்வியை சந்தித்த பரிதாபம்

March 23, 2020

தரையில் இருந்து ஏவப்படும் 750கிமீ தொலைவு செல்லக்கூடிய பாபர் 2 எனும ஏவுகணை திட்டம் படுதோல்வியை அடைந்துள்ளது.கடந்த மார்ச் 19 அன்று பலுசிஸ்தான் சோதனை தளத்தில் இருந்து பாக்கிஸ்தான் இந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளது.ஏவுகணை ஏவப்பட்ட அடுத்த இரண்டு நிமிடத்தில் ஏவுகணை விபத்தை சந்தித்துள்ளது. பாக்கில் இருந்து வெளிவரும் தகவல்படி இது இரண்டாவது தொடர் தோல்வி ஆகும்.இதற்கு முன் ஏப்ரல் 10,2018ல் பாபர் சப்சோனிக் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.அப்போதும் அது தோல்வியையே சந்தித்துள்ளது. இந்தியாவின் 1000கிமீ செல்லும் […]

Read More

சுய சிந்தனை திறன் கொண்ட ஆளில்லா இலகுரக தேஜாஸ் விமானத்தை உருவாக்கி சோதிக்க உள்ள இந்தியா !!

March 23, 2020

சமீபத்திய காலங்களில் இராணுவ தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று விமானி இல்லாமல் இயங்கும் தன்னாட்சி விமானங்களை உருவாக்குவது. போர் விமான பரிணாம வளர்ச்சியில் மனித பங்கு துளியும் இன்றி இயங்கும் விமானம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். மேலும் இது வேட்டை விமானமாக தானாகவே சிந்தித்து செயல்படும் மற்றும் உளவு, கண்காணிப்பு பணிகளிலும் பயன்படும். எதிர்காலத்தில் அடுத்த தலைமுறை போர் விமானங்களின் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா விரைவில் செயற்கை நுண்ணறிவு திறனால் […]

Read More