Day: March 22, 2020

இரு பாக் கமாண்டோக்கள் மற்றும் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய இந்திய இராணுவம்; பாக் நிலைகள் மீது கடும் தாக்குதல்

March 22, 2020

பாக் உட்பட பலநாடுகள் கொரானா பீதியில் ஆழ்ந்துள்ள நேரத்தில் பாக் இராணுவம் இந்திய அமைதியைக் குழைக்கும் பணியை மட்டும் நிறுத்திவிடவில்லை.தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப முயற்சித்தே வருகிறது.அதே போல இன்றும் எல்லைக் கோட்டின் டெக்வார் செக்டாரில் பயங்கரவாதிகள் மற்றும் பேட் படை வீரர்களை அனுப்பி பெரிய பயங்கரவாத செயலை நடத்த முயற்சித்துள்ளது.அதை நமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்திய இராணுவம் உடனடியாக அளித்த பதிலடியில் இரு பயங்கரவாதிகள், இரு பேட் படையினர் மற்றும் மூன்று பாக் வீரர்கள் […]

Read More

10 புதிய காமோவ் 31 உலங்கு வானூர்திகளை விரையும் இந்திய கடற்படை !!

March 22, 2020

இந்திய கடற்படையின் (ஐ.என்) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிகப்பலான விக்ராந்த் வரும் 2021 ஆம் ஆண்டில் படையில் இணையும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் ரஷ்யாவிலீ தயாரிக்கப்பட்ட 10 காமோவ் கா -31 ‘ஹெலிக்ஸ்’ வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (ஏ.இ.யூ & சி) உலங்கு வானூர்திகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. மார்ச் 20 ம் தேதி ஜேன்ஸிடம் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, கா -31 இறக்குமதியை “உடனடியாக” முடிக்க இந்திய கடற்படை விரும்புகிறது, இது […]

Read More

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் கடும் சண்டை, 13காவல்படையினர் மாயம் !!

March 22, 2020

சத்தீஸ்கரின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தின் காடுகளில் நக்சல்களுடன் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் பதினான்கு போலீசார் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், என்கவுண்டரைத் தொடர்ந்து காடுகளில் குறைந்தது 13 பாதுகாப்புப் படையினரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சனிக்கிழமை அன்று சிந்தகுஃபா பகுதியில் உள்ள கோரஜ்குடா மலைகள் அருகே பிற்பகல் 2.30 மணியளவில் இந்த மோதல் நடந்தது. பாதுகாப்பு படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் […]

Read More

இந்தியா மீது கவனத்தை செலுத்தும் அல்கொய்தா !!

March 22, 2020

இந்திய துணைக் கண்டத்தில் கால்பதிக்க நீண்ட நாட்களாக முயற்சித்த அல்-கொய்தா அமைப்பின் இந்திய பிரிவு தற்போது அமெரிக்கா மற்றும் ஆப்கான் தலிபான்கள் மேற்கொண்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியா மீது கவனத்தை திருப்பி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.காரணம் அதன் ஆன்லைன் பத்திரிகையான “நவாய் ஆப்கான் ஜிஹாத்தின்” சமீபத்திய பதிப்பில் பத்திரிகையை “நவாய் கஸ்வா-இ-ஹிந்த்” என்று மறுபெயரிடுவதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியது. இது இந்தியா மீது குறிப்பாக காஷ்மீர் மீது கவனம் செலுத்துவதற்கான அல்கொய்தாவின் திட்டங்களை அடையாளம் காட்டுவதாகவும் மேலும் […]

Read More

கோரானா சோதனை அமைப்புகளை தென் கொரியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்

March 22, 2020

கொரானா வைரஸ் சோதனைகளை துரிதப்படுத்த தென்கொரியாவிடம் இருந்து கோவிட்-19 சோதனை அமைப்புகளை பெற இந்தியா திட்டமிட்டுள்ளது.இதுவரை 14000 பேர்களை மட்டுமே இந்தியா சோதனை செய்துள்ளது. இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது மிக மிக குறைவு ஆகும்.இதனால் தென் கொரிய நிறுவனம் ஒன்றுடன் கோவிட்-19 சோதனை கிட்களை வாங்க இந்தியா பேசி வருகிறது. தென் கொரிய வேகமாக சோதனை செய்துவருகிறது.இதுவரை 320000 பேர்களை சோதனை செய்துள்ளது.அதில் 8000பேர் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என உறுதிப்படுத்தியுள்ளது. […]

Read More