Day: March 18, 2020

பறக்கும் வெடிமருந்து ஆயுத அமைப்புகளை வாங்க முனையும் இந்தியா !!

March 18, 2020

ஒரு பறக்கும் வெடிமருந்து ஆயுத அமைப்பு சிறிய ஆளில்லா விமானம் போன்றது, ஆனால் அவை வெடிகுண்டு ஸஏந்தி பறக்கும் ஆயுதமாக செயல்படுகின்றன. தரை கட்டுப்பாட்டாளர் முலம் அதை கண்காணிப்புக்காக பறக்கவிடலாம் பின்னர் தற்கொலை முறையில் அதனை கொண்டு இலக்கை நோக்கிச் செலுத்தி தாக்கலாம். இது ஏவுகணைகளுக்கு மலிவான மாற்றாகும், இருப்பினும் அழிவு சக்தி குறைவாக இருப்பதால் சிறிய மற்றும் மென் கவச இலக்குகளுக்கு எதிராக மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. இந்திய இராணுவத்திற்காக 100 பறக்கும் வெடிமருந்து ஆயுத […]

Read More

பலத்தை பெருக்க டி90எஸ் ரக டாங்கிகளின் உற்பத்தியை தொடங்கியது இந்தியா !!

March 18, 2020

கடந்த ஆண்டு, 2028 ஆம் ஆண்டு வரை கட்டுமான உரிமத்தை நீட்டிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்த பின்னர் இந்தியா தனது இராணுவத்திற்காக 400 டி -90 எஸ் போர் டாங்கிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. டி -90 எஸ் டாங்கிகளை வாங்க இந்தியா ஒரு முடிவை எடுத்தது, ஆனால் அவை ஏற்கனவே உரிம ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வந்தன. ஆகவே கடந்த ஆண்டு முந்தைய உரிம ஒப்பந்தத்தை , 2028ஆம் ஆண்டு வரை நீட்டித்தோம், எனவே […]

Read More

இந்திய கடற்படைக்கு மறுபடியும் மிக்29 விமானங்களை விற்க முனைப்பு காட்டும் ரஷ்யா !!

March 18, 2020

110 போர் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் டெண்டரில் பங்கேற்க மாஸ்கோவுக்கு ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது, இது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெண்டரில் ரஷ்ய தரப்பு தனது மிக் -35 போர் விமானங்களுடன் பங்கேற்க திட்டமிட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ​​இந்தியா ஒரே ஒரு விமாந்தாங்கி கப்பலை மட்டுமே இயக்குகிறது. அந்த முன்னாள் சோவியத் கப்பலான விக்ரமாதித்யா, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட மிக் -29 கே போர் விமானங்களை ஏற்றிச் செல்கிறது. எவ்வாறாயினும், உள்நாட்டில் கட்டப்படும் […]

Read More

200 – 8×8கவச வாகனங்களை நாடும் இந்திய தரைப்படை !!

March 18, 2020

ஏறக்குறைய 200 8 × 8 கவச வாகனங்களுக்கான இந்திய இராணுவத் தேவைக்கு பதில்களைச் சமர்ப்பிக்க இந்திய நிறுவனங்களுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன. கவச சண்டை வாகனங்களுக்கான- (உளவு மற்றும் உதவி) (WH AFV [R & Sp] RFI ஏப்ரல் 1 அன்று நிறைவடைகிறது. பாக்கிஸ்தான் எல்லையோர பகுதிகளான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் சமவெளிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தரைப்படையின் 198 உளவு மற்றும் உதவி பட்டாலியன்களுக்கு வாகனங்கள் தேவை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. RfI 22 […]

Read More

இராணுவ வீரருக்கு கொரானா தொற்று உறுதி-அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்

March 18, 2020

லடாக்கில் பணிபுரிந்து வரும் இந்திய இராணுவ வீரர் ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கோவிட்-19 தொற்றுக்கு ஆளான முதல் இந்திய இராணுவ வீரர் இவர் தான். கிடைத்த தகவல்படி,வீரரின் தந்தை ஈரானிற்கு புனித பயணம் சென்றுள்ளார்.அதன் பிறகு கடந்த பிப்ரவரி 27ல் இந்தியா திரும்பியுள்ளார்.அவர் நாடு திரும்பிய பிறகு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை […]

Read More

நவீனமயமாக்கல் உந்துதலில் சீனா பலத்தை குறைப்பதால் உலகின் மிகப்பெரிய தரைப்படையாக உருமாறும் இந்திய தரைப்படை !!

March 18, 2020

ஏறக்குறைய 14லட்சம் வீரர்களுடன், இந்திய இராணுவம் உலகின் மிகப்பெரிய தரைப்படையாக மாறி சீனாவை மிஞ்சியுள்ளது, சீன ராணுவம் அதன் தரைப்படை வலிமையை பாதியாக குறைத்து, அதன் கடற்படை, விமானப்படை மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட டிஃபென்ஸ் ஆஃப் ஜப்பான் 2019 அறிக்கையின்படி, இந்தியா (14லட்சம் வீரர்கள்) மற்றும் வட கொரியாவை தொடர்ந்து சீனாவின் மூன்றாவது பெரிய தரைப்படை உள்ளது. மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) எப்போதும் இரண்டு மில்லியன் வீரர்களின் […]

Read More