சிக்கிம் மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.சீனா எல்லையில் சில பகுதியில் இந்திய எல்லைக்கு அடிக்கடி சீன வீரர்கள் நுழைந்து இது எங்கள் பகுதி என கூறுவதுன்டு. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்.இந்திய இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று சீன வீரர்களை தடுத்து திருப்பி அனுப்புவர்.சில முறை அமைதியாகவும் சில முறை மோதல்களுடன் இதுபோன்ற சம்பவங்கள் முடிவதுண்டு. எடுத்துக்காட்டாக டோகலாம் சம்பவத்தின் போது சில மோதல்கள் வெடித்தது.அதன் பின் பிரச்சனை […]
Read Moreஇந்தியா தற்போது 18 நாடுகளுக்கு குண்டுதுளைக்காத உடைகளை ஏற்றுமதி செய்துவருவதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். எந்த அளவுக்கு குண்டு துளைக்காத தயாரிக்கப்படுகிறது மற்றும் அதன் ஏற்றுமதி அளவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , 18 நாடுகளுக்கு இந்த உடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது என பதிலளித்துள்ளார்.நாடுகளின் பாதுகாப்பு கருதி நாடுகளின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். கிட்டத்தட்ட 15 நிறுவனங்களுக்கு இந்த உடைகளை தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் உள்நாட்டு […]
Read More