முதல் நான்கு ரபேல் விமானங்கள் வரும் மே இறுதியில் இந்தியா வரும் நிலையில் அடுத்த 45 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து ரபேல் விமானங்கள் இந்தியா வரும் என அமைச்சர் கூறியுள்ளார்.இப்போதைக்கு இந்த 36 விமானங்களே நமது எதிரிகளுக்கு போதுமானது என அவர் கூறியுள்ளார். தற்போது சீனா உடனான உறவு அதிகரித்து வரும் வேளையில் எல்லையில் எந்த பிரச்சனையும் இல்லை என அவர் கூறியுள்ளார். இதுதவிர ஏற்றுமதி குறித்து பேசுகையில் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அவர் […]
Read Moreஇந்திய வீரர்கள் இன்பான்ட்ரி பயிற்சி மையத்தில் அமெரிக்கத் தயாரிப்பு SIG716 G2 துப்பாக்கிகளுடன் பயிற்சி பெறும் கானொளிகள் தற்போது பரவி வருகின்றன.கடந்த டிசம்பரில் இந்த துப்பாக்கிகளை டெலிவரி செய்யத் தொடங்கி சிக் சார் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 72,400 துப்பாக்கிகளையும் டெலிவரி செய்ய உள்ளது. இராணுவத்தின் அவரச தேவையை உணர்ந்து கடந்த பிப்ரவரியில் இந்த துப்பாக்கிகளை இந்திய இராணுவம் ஆர்டர் செய்தது.முன்னனியில் பயங்கரவாத எதிர்ப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்படும்.மற்ற இன்பான்ட்ரி வீரர்களுக்கு […]
Read More