Day: February 24, 2020

கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் ஆசையை மூழ்கடிக்கும் நீர்மூழ்கி வாங்கும் திட்டம்

February 24, 2020

கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் எனும் ஆசையை நீர்மூழ்கிகள் வாங்கும் திட்டம் மூழ்கடித்துள்ளது.கடற்படை இரண்டுமே எதிர்பார்த்து வரும் வேளையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி நீர்மூழ்கிகள் வாங்கும் திட்டத்தை முன்னகர்த்தியுள்ளார்.சீனா தனது கடற்படையை அசுரவேகத்தில் பெருக்கிவரும் வேளையில் பணப்பற்றாக்குறை காரணமாக இந்தியா இதுபோன்ற முடிவுகளை எடுத்து வருகிறது.இரு விமானம் தாங்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் கடற்படையில் செயல்பாடு என்பது சாத்தியாகும் வேளையில் தற்போது குறைந்து வரும் நீர்மூழ்கிகளின் பலத்தை அதிகரிப்பதே முக்கியமாக உள்ளது என தளபதி ராவத் […]

Read More

பாகிஸ்தான் குண்டுகள் கேரளாவில் கண்டுபிடிப்பு; விசாரணையை தொடங்கியது புலனாய்வு அமைப்பு

February 24, 2020

கேரளா காவல் துறை 14 குண்டுகளை கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் திருவனந்தபுரம்-தென்மலா சாலையில் குழத்துபுழா என்னும் இடத்தில் உள்ள ஒரு பாலத்திற்கு கீழே நெடுந்தூரம் சுடும் ரைபிள் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட இந்த குண்டுகளில் பாகிஸ்தான் ஆர்டினன்ஸ் பேக்டரி எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக கேரள காவல் துறையினர் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். கேரளா டிஜிபி லோகநாத் பெகிரா அவர்கள் கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த குண்டுகள் வெளிநாட்டு தயாரிப்பு எனவும்,பயங்கரவாத எதிர்ப்பு […]

Read More