Day: February 18, 2020

டேங்க் எதிர்ப்பு ஏவுகணை மேம்படுத்தியுள்ள தனியார் நிறுவனம்-ஆச்சரியமளிக்கும் விசயங்கள்

February 18, 2020

இந்திய தனியார் நிறுவனமான VEM டெக்னாலஜி நிறுவனம் மனிதனால் ஏவக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது.அதற்கு “ஆசிபல்” எனப் பெயரிட்டுள்ளது. அமெரிக்காவின் “ஜாவலின்” ஏவுகணையை விட இலகுவாகவும் ,டிஆர்டிஓ தயாரித்து வரும் இதே போன்ற அமைப்புக்கு இணையானதாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வீரரே ஏந்திச் செலுத்தும் வண்ணம் இந்த அமைப்பு மேம்படுத்தியுள்ளது.தற்போது நடைபெற்று முடிந்துள்ள ராணுவ கண்காட்சியில் தனது புதிய ஏவுகணை அமைப்பை காட்சிப்படுத்தியிருந்தது. ஆசிபால் டேங்க் எதிர்ப்பு ஏவுகணையின் லாஞ்ச் யூனிட் 6கிகி தான்.ஏவுகணை […]

Read More

அதிகரிக்கும் இந்தியாவின் கண்காணிப்பு திறன்;4 புதிய பி8ஐ விமானங்கள் படையில் இணைப்பு

February 18, 2020

இந்தியாவின் பெரிய கடற்பரப்பை கண்காணிக்க இந்தியா தற்போது P8I நெடுந்தூர கண்காணிப்பு விமானங்களை தான் உபயோகித்து வருகிறது.கடற்பரப்பு மட்டுமல்லாமல் பாக்,சீன எல்லைக் கண்கானிப்பிலும் ஈடுபட்டு வரும் பி-8ஐ அவ்வப்போது ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது விமானத் தேவை அதிகமாக உணரப்பட்டதால் கடந்த 2016ல் மேலதிக நான்கு விமானங்கள் சுமார் 1.1 பில்லியன் டாலர்கள் செலவில் ஆர்டர் செய்யப்பட்டன.இது தவிர கடற்படை மேலும் அதிக ஆறு விமானங்கள் வாங்க உள்ளது.இதற்கு இந்திய தளவாட கொள்முதல் அமைப்பு கடந்த நவம்பரில் அனுமதி […]

Read More

டோகாலாம் பிரச்சனையின் போது பொசைடான் விமானங்களை களத்தில் இறக்கிய இந்தியா-வெளியான அதிர்ச்சி தகவல்கள்

February 18, 2020

டோகலாம் பிரச்சனையின் போது சீனத் துருப்புகளின் நடமாட்டத்தை மலைப்பகுதிகளில் கவனிக்க இந்திய கடற்படையின் பி-8ஐ பொசைடான் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களை இந்தியா களமிறக்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக இந்த விமானத்தை இந்தியா களமிறக்கியிருந்தது. தேசிய பாதுகாப்பு எனும் போது முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது அவசியம் குறித்து பேசிய போது ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி ராவத் இந்த தகவலையும் வெளியிட்டுள்ளார். கடந்த ஜீன் 16,2017ல் டோகலாம் என்னுமிடத்தில் இந்திய மற்றும் சீனத் துருப்புகள் மோதி நின்றன.இரு […]

Read More