அமெரிக்காவின் மிகப் பெரிய ஏரோஸ்பேஸ் நிறுவனமான லாக்ஹீடு மார்டின் பல பில்லியன் டாலர் திட்டமான இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமான திட்டத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் என அறிவித்துள்ளது.இது தவிர தேஜசின் பலத்தை அதிகரிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 24-25ல் ட்ரம்பின் இந்திய பயணத்திற்கு முன்னதாக இந்த ஆபரை லாக்ஹீடு நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவின் தேஜஸ் விமானத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் அடுத்த தலைமுறை விமானத் தயாரிப்பிற்கு உதவத் திறந்த மனதோடு தயாராக […]
Read Moreபிப்ரவரி 14,2019 2500 மத்திய ரிசர்வ் படை வீரர்களை ஏற்றி சுமார் 78 வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 44 வழியாம ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்தது. அதிக அளவு வீரர்கள் செல்வதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னரே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டன. சூரியன் மறையும் முன்னரே இலக்கை அடைந்துவிடவும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 3.15மணி.அவந்திபோரா அருகே லேத்போரா பகுதியில் வெடிபொருள்களுடன் வந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் சிஆர்பிஎப் வீரர்கள் வந்த பஸ் மீது […]
Read More