Day: February 11, 2020

இந்திய விமானப்படைக்காக உள்நாட்டிலேயே இரகசிய விமானங்கள் தயாரிக்க திட்டமிடும் டிஆர்டிஓ

February 11, 2020

இராணுவக் கண்காட்சியில் இதனை உறுதிப்படுத்தியுள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தியவிமானப்படைக்காக உளவு,கண்காணிப்பு மற்றும் இலக்கை கண்டறியும் ரேடாரை கல்ப்ஸ்ட்ரீம் அல்லது பம்பார்டியர் விமானத்தில் இணைத்து இந்த இரகசிய விமானத் தயாரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.இது போன்ற நான்கு விமானங்கள் உருவாக்கப்படும் என டிஆர்டிஓ கூறியுள்ளது. விமானப்படைக்கு மட்டுமல்லாது தேசிய தொழில்நுட்ப ஆராய்சி நிறுவனத்திற்கும் விமானத்தை டிஆர்டிஓ தயாரித்து வழங்க உள்ளது. விமானப்படைக்கு அவசர தேவையாக உள்ளதால் தற்போது அமெரிக்காவின் ரேத்தியான் ISTAR விமானத்தை அரசுகளுக்கு இடையேயான […]

Read More

இனி இறக்குமதி இல்லை ! உள்நாட்டிலேயே வாங்க முடிவு ; இராணுவம் அதிரடி

February 11, 2020

இறக்குமதி தொகை மற்றும் மற்ற செலவினங்களை கட்டுப்படுத்த இனி டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய நிறுவனங்களிடம் இருந்தே பெற இராணுவம் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 2000 ஏவுகணைகள் தற்போது வாங்கப்பட உள்ளதாகவும் ,தேவைக்கேற்ப ஆர்டர் அதிகரிக்கப்படும் எனவும் இராணுவம் கூறியுள்ளது. மூன்றாம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை புரோஜெக்ட் மூலம் பெறப்படும் ஏவுகணைகள் பழைய மிலன் மற்றும் கொனூர்ஸ் ஏவுகணைகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்படும்.டிஆர்டிஓ தவிர்த்து இந்திய நிறுவனங்கள் சிலவும் இந்த […]

Read More

டெல்லியை காக்க வருகிறது அமெரிக்க ஏவுகணை: விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

February 11, 2020

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை சுமார் 1.86 பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்காவிடம் இருந்து பெற உள்ளது இந்தியா.இந்த புதிய ஏவுகணைகளை இந்திய தலைநகர் டெல்லியில் நிலைநிறுத்த உள்ளது இந்தியா. NASAMS-II எனப்படும் நேசனல் அட்வான்ஸ் தரை-வான் பாதுகாப்பு அமைப்பு-IIஐ பெற இந்திய அமெரிக்காவை நாடியுள்ளதாக கடந்த 2018 லிலேயே தகவல்கள் வெளியாகின.இந்த அமைப்புடன் இரஷ்ய மற்றும் இஸ்ரேல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இணைத்து தலைநகரில் பல அடுக்கு வான் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. எதிரிகளின் ஆளில்லா […]

Read More

இந்தியா வருகிறார் ட்ரம்ப் ; வானூர்தி உட்பட 2.6 பில்லியன் டாலர்கள் அளவிலான ஒப்பந்தம் கையெழுத்து

February 11, 2020

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி சுமார் 2.6 பில்லியன் டாலர்கள் அளவிலான இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான லாக்ஹீடு மார்டின் நிறுவனத்திடம் இருந்து இராணுவ வானூர்திகள் வாங்குவதும் அடக்கம் ஆகும். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியத்துவமான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.பாதுகாப்பு முதல் சீன எதிர்ப்பு வரை அனைத்து விதமான முக்கிய விசயங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த […]

Read More

42 நாடுகளுக்கு இராணுவ தளவாட ஏற்றுமதி; சாதனை படைக்கும் இந்தியா

February 11, 2020

மிகப் பெரிய இராணுவ தளவாட இறக்குமதி நாடாக இருந்தாலும் மிகச் சிறிய அளவில் ஏற்றுமதியும் செய்து வருகிறது.மேலும் அதை கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்தும் வருகிறது. உலகிலேயே ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கும் பெரிய நாடுகளான அமெரிக்கா,ஆஸ்திரேலியா,பின்லாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கும் சிறிய அளவில் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா. அஜர்பைஜான்,சீசெல்ஸ்,எஸ்தோனியா,இந்தோனேசியா,கினியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஸ்டேட் டிபன்ஸ் அமைச்சர் சிரிபட் நாய்க் ராஜ்ய சபாவில் அளித்த […]

Read More