இரு இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம்

இரு இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம்

நாம் இங்கு புதுவருட கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருக்கும் வேளையில் அங்கு இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

வீரர்கள் காஷ்மிரின் நௌசேரா செக்டாரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதிகளை வீழ்த்த ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

புத்தாண்டு அன்று இரு வீரர்களின் இழப்பு சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.