மடகாஸ்கருக்கு விரையும் கடற்படை கப்பல்-மீட்பு பணி தீவிரம் மடகாஸ்கர் நாடு கடந்த ஒரு வாரமாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளன மற்றும் பல்வேறு மக்கள் இடம்பெயர்ந்தும் வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல் காப்பாளராக இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.இதன் காரணமாக சீசெல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய கடற்படையின் ஐராவத் கப்பல் தற்போது உதவிப்பணிகளுக்காக மடகாஸ்கர் விரைந்துள்ளன. இந்த கப்பல் வரும் 30 ஜனவரி 2020ல் மடகாஸ்கர் சென்றடையும்.இந்த […]
Read Moreபிரேசிலின் டாரஸ் அர்மஸ் நிறுவனமும் இந்தியாவின் ஜிந்தால் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் ஆயுதங்கள் தயாரிக்க திட்டம் Jindal Defence மற்றும் பிரேசிலின் Taurus Armas ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் துப்பாக்கிகள் தயாரிக்க உள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற பிசினஸ் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் சிறிய ரக ஆயுதங்கள் தயாரிக்கப்பட உள்ளன.இரு நிறுவனங்களும் இணைந்து ஹரியானாவின் ஹிசார் என்னுமிடத்தில் நிறுவனம் தொடங்க […]
Read Moreநான்காவது கார்வெட் போர்க்கப்பல் விரைவில் கடற்படையில் சேர்ப்பு நான்காவது மற்றும் கடைசி கமோர்த்தா ரக நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் கப்பலான ஐஎன்எஸ் கவரத்தி கப்பலை விரைவில் கடற்படைக்கு டெலிவரி செய்ய உள்ளது கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம. கடற்படைக்காக கட்டப்பட்டு வந்த நான்கு கார்வெட் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான கமார்ட்டா ரக கப்பல்களில் கடைசி கப்பல் தான் இந்த கவரத்தி போர்க்கப்பல்.பி-28 திட்டத்தின் கீழ் GRSE எனப்படும் கார்டன் ரீச் கபபல் கட்டும் தளம் தான் […]
Read Moreபாக்கின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள் ஜம்முவிற்கு அருகே உள்ள சர்வதேச இந்தியா-பாக் எல்லைக் கோடருகே வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். திங்கள் அன்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஜம்முவிற்கு அருகே உள்ள ஆர்னியா பெல்ட் அருகே உள்ள முன்னனி எல்லை நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த ஆளில்லா விமானத்தால் காமிரா எதுவும் இல்லை எனIG […]
Read More