5100 கோடிகள் செலவில் இராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்க ஒப்புதல் 5100 கோடிகள் செலவில் இராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளித்தது இராணுவ கொள்முதல் அமைப்பு. இந்த தளவாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் கடற்படைக்காக புதிய ஆறு கன்வென்சனல் நீர்மூழ்கி கட்டும் திட்டத்திற்கும் அனுமதி அளித்துள்ளது. இராணுவ அமைச்சர் மற்றும் சிடிஎஸ் ராவத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள மின்னனு போர்முறை அமைப்பு பெறவும் […]
Read Moreபுதிதாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை பணியிடங்கள் உருவாக்க உள்துறை அமைச்சம் அனுமதி இந்திய உள்துறை அமைச்சகம் புதிதாக 2000 மத்திய தொழிலக பாதுகாப்பு படை பணியிடங்கள் உருவாக்க அனுமதி அளித்துள்ளது. இந்தியாவினுடைய முக்கிய இடங்களான ஏர்போர்ட், அணுசார் கட்டமைப்புகள்,மெட்ரோ நிலையங்கள் ஆகியவற்றை பாதுகாக்க மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயங்கி வருகிறது. நாட்டின் 60 ஏர்போர்ட் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.இது தவிர நாட்டின் முக்கியஸ்தர்களை பாதுகாப்பதற்கென்றே Special Security Group […]
Read Moreமுதல் உள்நாட்டு தயாரிப்பு விக்ராந்த் கப்பல்: இந்த வருட மத்தியில் கடற்சோதனை இந்தியா சொந்தமாக உள்நாட்டில் கட்டி வரும் விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த் இந்த வருட மத்தியில் கடற்சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு சிறப்பு குழு ஒன்று திங்கள் அன்று கொச்சின் கப்பல் கட்டும் தளம் சென்று கட்டுமானப்பணிகளை பார்வையிட்டது. கட்டுமானம் தனது முடியும் தருவாயில் உள்ளது.கப்பலின்முதன்மை என்ஜின் நான்கு gas turbines, மற்றும் power generation systems comprising eight diesel alternators […]
Read Moreகாஷ்மீரில் கடும் சண்டை; ஒரு வீரர் வீரமரணம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.புல்வாமா மாவட்டத்தில் பாம்போர் பகுதியில் உள்ள க்ரியு காட்டுப்பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் 55வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படைப் பிரிவை சேர்ந்த ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மேலும் காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு படையான SOG Commando படைப் பிரிவைச் சேர்ந்த ஷாபிஸ் அகமது என்ற வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார். […]
Read More