விஐபி பாதுகாப்பு பணிகளில் இருந்து என்எஸ்ஜி படை விலகல்;மத்திய அரசு அறிவிப்பு நாட்டின் முக்கிய விஐபிகளுக்கு பாதுகாப்பு பணிகளில் தேசியப் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது.இனி இதுபோன்ற பணிகள் என்எஸ்ஜிக்கு வழங்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட இருபத ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.1984 கலவரத்திற்கு பிறகு தேசியப்பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.தனிநபர் பாதுகாப்புக்காக இந்த படை உருவாக்கப்படவில்லை. இந்தியாவிலேயே அதிநவீன ஆயுதங்கள் பெற்ற படைகளுள் ஒன்றாக திகழும் என்எஸ்ஜி தற்போது 13 முக்கிய […]
Read Moreகுடியரசு தினத்தில் முதல் முறையாக பறக்க உள்ள சின்னூக் மற்றும் அப்பாச்சி விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அப்பாச்சி தாக்கும் வானூர்தியும்,சின்னூக் கனஎடை தூக்கி வானூர்தியும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக பறக்க உள்ளது. கடந்த வருடம் படையில் இணைக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு தனுஷ் ஆர்டில்லரி முதல்முறையாக கலந்துகொள்ள உள்ளது.தவிர களத்தில் வானூர்தி மற்றும் வாகனங்கள் வழியாக சிறப்பு படைவீரர்கள் நுழைந்து இலக்களை அழிப்பது போன்ற சிமுலேசன் காட்சியும் இடம்பெறும். விமானப்படை சார்பில் 41 விமானங்களும் , […]
Read More