Day: January 11, 2020

ஆர்டர் வந்தால் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்போம்:தளபதி நரவனே

January 11, 2020

ஆர்டர் வந்தால் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்போம்:தளபதி நரவனே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும்படி ஆர்டர் கிடைத்தால் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என இராணுவ தளபதி நரவனே அவர்கள் கூறியுள்ளார். பாக் ஆக்கிரமித்தது உட்பட காஷமீரின்  அனைத்து பகுதிகளும் இந்தியாவுடையது என பாராளுமன்றமே கூறியுள்ளது என தளபதி கூறியுள்ளார். பாராளுமன்றம் அதை விரும்புகிறது எனில் கண்டிப்பாக பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது தான் என கூறியுளார் தளபதி.அதே போல இராணுவத்திற்கு மீட்கும்படி உத்தரவு கிடைத்தால் இராணுவம் நடவடிக்கை […]

Read More

அரபியன் கடலில் சீனா-பாக் போர்பயிற்சி; விக்ரமாதித்யாவை களமிறக்கி இந்தியகடற்படை

January 11, 2020

அரபியன் கடலில் சீனா-பாக் போர்பயிற்சி; விக்ரமாதித்யாவை களமிறக்கி இந்தியகடற்படை சீனா பாக் போர்க்கப்பல்கள் இணைந்து அரபியன் கடலில் ஒன்பது நாள் மாமெரும் கடற்போர் பயிற்சியை மேற்கொண்டு உள்ள நிலையில் இந்திய கடற்படை தனது விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலை அரபியன் கடற்பகுதியில்  களமிறக்கி உள்ளது. முக்கிய தந்திரோபாய நடவடிக்கைக்காக விக்ரமாதித்யா களமிறக்கப்பட்டுள்ளாதாக விக்கரமாதித்யாவில் தற்போது உள்ள முக்கிய கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளர். கடந்த திங்கள் அன்று தொடங்கிய இந்த போர்பயிற்சி அரபியன் கடலில் சீன பாக் போர்க்கப்பல்கள் […]

Read More

புதிய வெட்ட முடியாத ஸ்மார்ட் வேலி : இந்தியா-வங்கதேச எல்லையில் திட்டம்

January 11, 2020

புதிய வெட்ட முடியாத ஸ்மார்ட் வேலி : இந்தியா-வங்கதேச எல்லையில் திட்டம் பழைய வயர் வேலிகளை நீக்கிவிட்டு புதிய வெட்ட முடியாத ஸ்மார்ட் வேலியிடும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பழைய வயர் வேலிகளை எளிதாக வெட்டி வங்கதேசத்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுவது அதிகமாகிப் போயுள்ளது.வேலிகளை சேதம் செய்தும் விடுகின்றனர்.இதை தடுத்து எல்லையை சீரமைக்கும் முயற்சியாக பழைய இரும்பு வேலிகளை அகற்றி வெட்ட முடியாக வேலிகளை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கதேச எல்லை தவிர […]

Read More

தெரியாமல் சுட்டு விட்டோம்: உக்ரேன் விமானம் சுடப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈரான்

January 11, 2020

தெரியாமல் சுட்டு விட்டோம்: உக்ரேன் விமானம் சுடப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈரான் உக்ரேன் விமானத்தை தாங்கள் தான் தெரியாமல் சுட்டு விட்டோம் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. தனது தவறை தற்போது ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.இதற்கு முன் என்ஜின் பிரச்சனை காரணமாக தான் உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது என்றும் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் ஈரான் கூறிவந்தது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவித் சாரிப் கூறுகையில் எந்த உள்நோக்கமும் இன்றி தவறுதலாக விமானம் சுடப்பட்டதாக தெரிவித்தார்.இது மனித தவறு எனவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு […]

Read More