Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Read Moreபிஎஸ்எப் வீரர்களை தாக்கி ஆயுதங்களை கொள்ளை அடித்த வங்கதேசத்தவர்கள் மேகாலயா-பங்களாதேசம் எல்லையில் தான இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்தியா பாகிஸ்தான் எல்லை போன்றே இந்திய வங்கதேச எல்லையையும் எல்லைப் பாதுகாப்பு படையே காவல் காக்கிறது. அதே போல மேகலாயாவில் உள்ள ஒரு வெளி நிலையில் பணியில் இருந்த இரு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை கடுமையாக தாக்கி அவர்களது ஆயுதங்களை பறித்து சென்றுள்ளனர். கிடைத்த தகவல்படி வங்க தேச நாட்டவர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.எல்லைப் பாதுகாப்பு படையினர் […]
Read Moreஏடன் வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ள இந்திய கடற்படை இந்தியாவினுடைய கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாக்க கல்ப் பகுதியில் இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது. ஈரான்-அமெரிக்க பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சனை காரணமாக இந்தியாவின் வர்த்தகம் தடைப் படக்கூடாது என்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேஜர் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.இதில் 80 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்திவெளியிட்டிருந்தது. இதன் காரணமாக […]
Read MoreAMCA_Mk2 என்ஜின் உள்நாட்டு தயாரிப்பாக இருக்க வேண்டும்:டிஆர்டிஓவிடம் விமானப்படை வலியுறுத்தல் அடுத்த தலைமுறை அதிநவீன பலபணி போர் விமானத் தாயாரிப்பில் தற்போது இந்தியா ஈடுபட்டுள்ளது.பல பில்லியன் டாலர்கள் அளவிலான இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் கையெழுத்தாகும்.இந்த விமானங்கள் உள்நாட்டு தயாரிப்பு என்ஜின்களை பெற்றிருக்க வேண்டும் என விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது. 2026 வாக்கில் இந்த விமானங்கள் விண்ணில் பறக்க உள்ளது.என்ஜின் தயாரிப்பில் நாம் தன்னிறைவு பெறுவது அவசியம் என விமானப்படை கருதுகிறது. முதல் இரு AMCA ஸ்குவாட்ரான்கள் அமெரிக்க […]
Read More