இராணுவத்திற்கு புதுவருட பரிசு: புதிய ஆறு அப்பாச்சி வாங்க முடிவு இராணுவத்திற்கு புதிய ஆறு அப்பாச்சி தாக்கும் வானூர்திகள் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் இராணுவம் முதல்முறையாக தனது படையில் தாக்கும் வானூர்திகளை இணைக்க உள்ளது. 930மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் 2020ல் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. US foreign military sales திட்டத்தின் கீழ் இந்த புதிய அப்பாச்சி வானூர்திகள் வாங்கப்பட உள்ளன. ஒப்பந்தம் 2020ல் கையெழுத்தாகும் பட்சத்தில் 2022ல் புதிய வானூர்திகள் இந்தியா […]
Read Moreஅதிகாரப்பூர் தகவல்: இந்திய இராணுவம் திருப்பி தாக்கியதில் குறைந்தது 2 பாக் வீரர்கள் மரணம் அக்னூர் மற்றும் சுந்தர்பனி செக்டாரில் பாக் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.இதற்கு பதிலடி அளித்த இந்திய இராணுவம் குறைந்தது இரு பாக் வீரர்களை வீழ்த்தியுள்ளது. அக்னூர் செக்டாரில் உள்ள கோர் மற்றும் பல்லன்வல்லா முன்னனி செக்டார்களில் பாக் தாக்கியதை அடுத்து இந்திய இராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது. எல்லைக்கோடு அருகிலேயே இரு பாக் வீரர்களின் உடலும் கிடப்பதை இராணுவம் கண்டறிந்து […]
Read Moreகாஷ்மீரின் நீலம் சமவெளியில் கடும் சண்டை- பாக் படைகளுக்கு கடும் சேதம் காஷ்மீரின் நீலம் சமவெளி பகுதியில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.இந்திய இராணுவம் பாக் படைகளை கடுமையாக தாக்கி வருகிறது. நீலம் சமவெளி பகுதி தான் ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கம் அதிகமாக உபயோகிக்கும்/நடமாடும் பகுதியாக உள்ளது. பாக் படைகள் சேதம் குறித்து பாக் வாய் திறக்கவில்லை. உள்ளூர் நிர்வாகம் சாலை போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.சீனாவுக்கு இந்த பகுதி மிக முக்கியம் ஆகும்.ஏனெனில் சீனா-பாக் காரிடர் எனப்படும் சீபெக் […]
Read Moreபாக் உளவு கட்டமைப்பு தகர்ப்பு:7 இந்திய கடற்படை வீரர்கள் கைது கார்வார் மற்றும் விசாகப்பட்டிணத்தில் கடந்த வெள்ளி அன்று முக்கிய அதிரகசிய தகவல்களை பாக்கிற்கு வழங்கியதாக ஏழு இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளன. போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளின் நடமாட்டம் குறித்து பாக் ஏஜென்டுகளுக்கு கைது செய்யப்பட்டவர்கள் மயங்கியுள்ளனர்.முக்கிய பாதுகாப்பு தளவாடங்கள் சுற்றி பின்னப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டை காரணமாக பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நமது உளவு அமைப்புகள் இந்த எதிரி உளவு அமைப்பு நொறுக்கி […]
Read More