பாரக்-8 ஏவுகணை: மிக முக்கியத்துவம் வாய்ந்த சக்தி மிகு ஏவுகணை குறித்த தகவல்கள் ஆகாஷ் மற்றும் திரிசூல் மேம்பாட்டு திட்டங்கள் பின்னடைவில் இருந்த நேரத்தில் வான் பாதுகாப்பு- SAM (surface to air missiles) ஏவுகணைக்கான தேவை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அதிகரித்தே வந்தது. அந்த நிலையில் இந்தியா தனது அனைத்து காலநிலை நட்பு நாடான இஸ்ரேலுடன் இணைந்து புதிய நடுத்தர கப்பலில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணை அமைப்பை மேம்படுத்தியது.இஸ்ரேல் மற்றும் இந்திய கடற்படைகளில் ஏற்கனவே செயல்பாட்டில் […]
Read More