Day: December 1, 2019

ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டம்

December 1, 2019

ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டம் ஈரானிய கடற்படை கமாண்டர் புதன் அன்று வெளியிட்ட தகவல்படி விரைவில் ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். பயற்சி எந்த தேதிகளில் நடைபெறும் என்பது குறித்த தகவல்களை அவர் கூறவில்லை.இந்தியாவினன தெற்கு பகுதியில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த பயிற்சி இந்த வருட இறுதியில் நடைபெறும் என்ற தகவலை அவர் கூறியுள்ளார். பயிற்சி தொடர்பான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று […]

Read More