அக்னி-3 அணுஆயுத ஏவுகணை இரவு நேரச் சோதனை இந்தியா முதல் முறையாக அக்னி-3 அணு ஏவுகணையை இரவு நேரச் சோதனையாக சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்பகுதியில் உள்ள கலாம் தீவின் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்திய அக்னி-3 3500கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க உள்ளது. சில நாட்களாகவே இந்தியா தனது படையில் உள்ள ஏவுகணைகளை இரவில் சோதனை செய்து வருகிறது. அக்னி-2, பிரித்வி ஆகிய ஏவுகணைகள் இரவு நேரச் […]
Read Moreஹின்டன் விமானப்படை தளத்திற்கு வருகை தந்த ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜப்பான்-இந்தியா உறவு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ஜப்பானின் பாதுகாப்பு துறை அமைச்சர் இந்தியா வந்துள்ளார். இந்திய விமானப்படையின் ஹின்டன் விமானப் படை தளத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றனர். ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் கோனோ டாரோ அவர்கள் இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜப்பான் அமைச்சரை மேற்கு கட்டளையகத்தின் சீனியர் வான் அதிகாரி ஏர் மார்சல் சௌதாரி […]
Read Moreநாக் ஏவுகணை குறித்து இணையத்தில் பரவிய தவறான தகவலுக்கு டிஆர்டிஓ பதில் நாக் ஏவுகணை மேம்பாடு குறித்து இணையத்தில் பரவிய தவறான தகவல்களுக்கு டிஆர்டிஓ விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) சொந்தமாக Anti-Tank Guided Missile (ATGM) Nag ஏவுகணை மேம்படுத்தி வருகிறது.மனிதர்கள் ஏந்தி ஏவுகிற ஒரு வகையான Man Portable ATGM (MPATGM) வகையும் தற்போது மேம்பாட்டில் உள்ளது. இந்த வாரம் இந்திய இராணுவம் புதிதாக இஸ்ரேலிடம் இருந்து […]
Read Moreவழிகாட்டு ஏவுகணைகளுடன் 200 தாக்கும் கவச வாகனங்களை பாக் எல்லையில் நிறுத்த இந்தியா திட்டம் பிப்ரவரி பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாக் உறவில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.இரு நாடுகளுமே தத்தமது எல்லைப் பகுதியின் முன்னனி நிலைகளில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது இந்திய இராணுவம் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் எல்லைப் பகுதியில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் 200 armoured fighting வாகனங்கை நிலைநிறுத்த உள்ளதாக இரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக் செய்திவெளியிட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் […]
Read More