டாங்க் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு படையில் சேர்ப்பு: எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு இஸ்ரேல் தயாரிப்பு டேங்க் எதிர்ப்பு ஏவுகணையான ( Israel-made anti-tank guided missiles (ATGMS)) Spike ஏவுகணையை படையில் இணைத்துள்ளது இந்திய இராணுவம்.வடக்கு கட்டளையக படைப் பிரிவின் கீழ் உள்ள எல்லைக் கோடு பகுதியில் பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. “fire and forget” ஏவுகணையான இந்த Spike ATGM வீரர்களால் ஏவப்படக்கூடியது.நான்கு கிமீ தொலைவில் உள்ள டேங்க் மற்றும் பங்கர் போன்ற கடின இலக்குகளை […]
Read Moreபாலக்கோட் பயங்கரவாத முகாம்களை பாக் திரும்ப திறக்க முயற்சி: இந்தியா இந்திய விமானப்படை குண்டு போட்டு தாக்கிய பாலக்கோட் பயங்கரவாத முகாமை மறுபடியும் திறக்க பாக் முயற்சித்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. யூனியன் அமைச்சர் கிசான் ரெட்டி அவர்கள் இராஜ்ய சபாவில் பேசிய போது, நமது எல்லையை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்தியாவின் ஒருங்கிணைப்பு பாதுகாக்கப்படும் எனவும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 26ல் இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாலக்கோட் […]
Read More