இந்தியாவின் ஒருங்கிணைந்த சோதனை தளத்தை சிங்கப்பூர் உபயோகிக்க அனுமதி முதன் முறையாக இந்தியா தனது ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தை இன்னொரு நாடு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஒடிசா கடலோர பகுதியில் இருப்பது தான் சந்திபூர் ஒருங்கிணைந்த சோதனை தளம்.அதிரகசிய தளமான இங்கு தான் இந்தியா தனது அனைத்து ஆயுதச் சோதனைகளையும் செய்கிறது. இந்த ஒருங்கிணைந்த தளத்தை சிங்கப்பூர் நாடு பயன்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளனர்.இந்தியா இதுபோல வெளிநாடு ஒன்றுக்கு அனுமதி அளிப்பது இதுவே […]
Read More“பாகிஸ்தானை நம்ப முடியாது”-சியாச்சினில் இந்திய இராணுவ இருப்பு தொடரும் பாகிஸ்தானை நம்ப முடியாது என இந்திய இராணுவம் கூறியுள்ளது.சியாச்சின் கிளாசியரில் இரு நாட்டு இராணுவங்களிலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.இதனால் இரு நாட்டு இராணுவங்களும் கிளாசியரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக வைக்கப்படுகிறது.ஆனால் பாகிஸ்தானை நம்ப முடியாத காரணத்தால் கிளாசியரில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்ற முடியாது என இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கள் அன்று சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இரு இராணுவ […]
Read More