நாய்ப் சுபேதார் சுனி லால் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார். அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் […]
Read Moreசியாச்சின் ஹீரோ நாய்ப் சுபேதார் பானா சிங் இந்தியாவில் தற்போது பரம்வீர் சக்ரா பெற்று உயிர்வாழும் மூன்று ஹீரோக்களில் பானா சிங் அவர்களும் ஒருவர்.1987 சியாச்சின் போரில் அவரது பங்கு அளப்பரியது. சியாச்சின் இந்தியாவிற்கு இன்றியமையாதது.எந்த விலையும் அதற்கு பெரிதல்ல- ஹானரி கேப்டன் பானா சிங் காரகோரம் மலைத்தொடரின் மேலே சியாச்சின் கிளாசியர் அமைந்துள்ளது.இரு ட்ரில்லியன் கியூபிக் அடி ஐஸ் உடன் உலகின் மிகப்பெரிய அல்பைன் கிளாசியராக சியாச்சின் உள்ளது. உலகின் அதிக உயர மற்றும் அதிக […]
Read Moreகலோனல் நரேந்திர குமார்: சியாச்சினை காப்பாற்றிய அதிகம் அறியப்படாத வீரர் இன்று உலகின் மிகஉயர போர்க்களம் இந்தியாவினுடையது.அதற்கு நமது வீரர்களின் தியாகம் தான காரணம்.இன்றுவரை அது தொடர்கிறது.ஆனால் முன்பொருநாள் அதை பாகிஸ்தான் அடைய முயன்றது.அதை காப்பாற்றிய பெருமை மலையேறும் வீரரான கலோ நரேந்திர குமார் தான் காரணம்.அதிகம் அறியப்படாத அவரது தியாகத்தை பற்றி காணலாம். இராணுவ வட்டாரங்களில் அவர் “புல்” குமார் என அறியப்படுகிறார்.அதாவது “காளை” குமார் என தமிழில் பொருள் கொள்ளலாம்.இந்த புனை பெயரை அவர் […]
Read Moreநான்கு வீரர்கள் சியாச்சினில் வீரமரணம் ; உயிர்கள் வாழ தகுதியற்ற இடத்தை ஏன் இந்திய வீரர்கள் காவல் காக்கின்றனர் !!??? சியாச்சினில் நடந்த பனிச்சரிவில் ரோந்து சென்ற வீரர்கள் சிக்கியதில் நான்கு வீரர்களும்,2 இராணுவ போர்ட்டர்களும் உயிரிழந்துள்ளனர். உயிர்கள் வாழத்தகுதியற்ற ஒரு இடத்தை ஏன் இவ்வளவு உயிர்சேதத்திற்கு பிறகு இந்திய இராணுவம் காவல் காக்கிறது என்ற கேள்வியும் சேர்ந்து எழுகிறது. தனித்து இருக்க வேண்டிய 20,000 அடி உயரத்தில உள்ள சியாச்சின் கிளாசியர் உலகத்தின் உயரமான போர்முனையாக […]
Read Moreகார்ட்டோசாட்-3 உளவு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உள்ள இஸ்ரோ இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான Indian Space Research Organisation (Isro) மூன்று earth observation அல்லது surveillance satellites விண்ணுக்கு அனுப்ப உள்ளது.ஒரு செயற்கைகோள் வரும் நவம்பர் 25 அன்றும் மற்ற இரு செயற்கைகோள்கள் டிசம்பர் மாதமும் அனுப்பப்பட உள்ளது.இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு “eyes in the sky” என வருணிக்கப்படும் செயற்கை கோள்கள் அனுப்பப்பட உள்ளது.இந்த மூன்று முக்கிய செயற்கை கோள்கள் […]
Read More7.5பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்காவிடம் இருந்து தளவாடங்கள் வாங்க பேச்சுவார்த்தை இந்தியா அமெரிக்கா இடையிலான இராணுவ உறவு மேம்பட்டு வரும் வேளையில் அமெரிக்காவிடம் இருந்து சுமார் $7 billion டாலர்கள் செலவில் Sea Guardian armed drones மற்றும் naval spy planes வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேர வான் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக இந்த Sea Guardian armed drones கள் வாங்கப்பட உள்ளது.விரைவில் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே […]
Read Moreபாக் அணுஏவுகணை சோதனை-650கிமீ இலக்குகளை தாக்க வல்லது தரையில் ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கும் அணு ஏவுகணையான சஹீன்-1 ( ‘Shaheen-I’) பலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. திங்கள் அன்று நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.650கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது இந்த ஏவுகணை. இந்த ஏவுகணை இலக்கிற்குள் இந்தியாவின் பல முக்கிய நகரகங்கள் வருவது குறிப்பிடத்தக்கது. Article 370 நீக்கத்திற்கு பிறகு இந்தியா-பாக் உறவு மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. […]
Read More