பாக்-ஆப்கன் படைகள் மோதல்; பாக்கிற்கு கடும் இழப்பு பாக்-ஆப்கன் இடையே நடைபெற்று வரும் எல்லை மோதலில் பாக் படைகளுக்கு கடும் இழப்ப ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ரல் மாவட்டத்தின் கைபர்-பக்துன்வா பகுதி எல்லையில் கடும் மோதல் நடைபெற்றதாக அங்குள்ள செய்திநிறுவனங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. பாக் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் Inter-Services Public Relations (ISPR) இந்த செய்தியை உறுதிபடுத்தியதோடு ஐந்து வீரர்கள் காயமடைந்ததாகவும் ஐந்து பொதுமக்கள் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார். மேலும் ISPR கூறுகையில் ஆப்கன் படைகள் பெரிய […]
Read Moreஇந்தியாவின் முதல் பரம் வீர் சக்ரா பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் வீரவரலாறு “எதிரிகள் வெறும் 50யார்டு (45மீ) தொலைவில் நெருங்கிவிட்டனர்.நம்மை விட அதிக ஆட்பலம் கொண்டுள்ளனர்.எங்களை கடுமையாக தாக்குகின்றனர்.நாங்கள் ஒரு இன்ச் கூட நகரப்போவதில்லை.நாங்கள் கடைசி வீரர் உயிரோடு இருக்கும் வரை போராடுவோம்”-மேஜர் சோம்நாத் சர்மா(பரம் வீர் சக்ரா) “The enemy is only 50 yards from us. We are heavily outnumbered. We are under devastating fire. I […]
Read More