Day: October 31, 2019

இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை படையில் இணைக்க உள்ள சீனா

October 31, 2019

இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை படையில் இணைக்க உள்ள சீனா எட்டு கடற்சோதனைகளுக்கு பிறகு சீனா சொந்தமாக கட்டியுள்ள முதல் விமானம் தாங்கி கப்பலை படையில் இணைக்க உள்ளது.இந்த கப்பல் படையில் இணையும் பட்சத்தில் இது இரண்டாவது விமானம் தாங்கி கப்பலாக இருக்கும். இதற்காக நடக்க உள்ள விழாவிற்கு கடந்த அக்டோபர் 24 அன்று முன்னோட்டம் நடத்தப்பட்டதாக குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. சீனாவிடம் ஏற்கனவே லயோனிங் என்ற கப்பல் உள்ளது.சோவியத் கால கப்பலை மறுகட்டுமானம் […]

Read More

ஜம்மு காஷ்மீர்- லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்று உதயம்..!

October 31, 2019

ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் நள்ளிரவு முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதியிட்ட காஷ்மீர் மறுசீரமைப்புக்கான மத்திய அரசின் உத்தரவுக்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரியான ஜி.சி.முர்மு ஜம்மு காஷ்மீர் யூனியன் […]

Read More