Day: October 19, 2019

இந்தியா-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர்களை எட்டும் – பென்டகன்

October 19, 2019

இந்தியா-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர்களை எட்டும் என பென்டகன் தெரிவித்து உள்ளது. டி.டி.டி.ஐ எனப்படும் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக குழுவானது இராணுவ தளவாடங்களின் மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களில் ஒத்துழைக்கவும் மற்றும் இராணுவ உறவை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான கொள்கை மாற்றங்களை கூட்டாக ஆராய்ந்து வருகிறது. புதுடெல்லியில் அடுத்தவாரம் ஒன்பதாவது இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக முயற்சி […]

Read More

தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக 16 இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட DRDO

October 19, 2019

தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக 16 இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட DRDO இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) நிறுவனம் 16 இந்திய நிறுவனங்களிடம் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்வதற்காக 30 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. கோவாவில் நடைபெற்ற விழாவில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இராணுவப் பயன்பாட்டிற்காக இந்தியாவின்  DRDO மேம்படுத்திய தளவாடங்களுக்கான தொழில்நுட்பத்தை இந்த 16 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.இனி இந்த நிறுவனங்கள் இந்த தளவாடங்களை தயாரித்து இராணுவத்திற்கு வழங்கும். இதன் மூலம் டிஆர்டிஓ மற்ற முக்கிய தளவாட மேம்பாட்டில் […]

Read More

நான்கு படைகளும் இணைந்து அந்தமானை பாதுகாப்பு குறித்த போர்பயிற்சி

October 19, 2019

நான்கு படைகளும் இணைந்து அந்தமானை பாதுகாப்பு குறித்த போர்பயிற்சி  Andaman and Nicobar Command (ANC) சார்பில்   Defence of Andaman & Nicobar Islands 2019  (DANX-19) என்ற போர்பயிற்சி நடைபெற்றது. அக்டோபர் 14 முதல் 18 வரை இந்த பயிற்சி நடைபெற்றது.இராணுவம்,விமானப்படை,கடற்படை மற்றும் கடலோர காவல் படை என நான்கு படைகளும் இணைந்து இந்த பயிற்சியை மேற்கொண்டனர். படைநகர்வு,  field manoeuvres என அந்தமான் பாதுகாப்புக்கு பங்கம் விளைக்கும் காரணிகளை தடுக்க பல்வேறு பயிற்சிகள் […]

Read More

தேசத்திற்காக பயங்கரவாதியாக மாறியவர்-கலோ சங்ராம் சிங்

October 19, 2019

தேசத்திற்காக பயங்கரவாதியாக மாறியவர்-கலோ சங்ராம் சிங் கலோனல் சங்ராம் சிங் அவர்களின் நினைவு தினம் இன்று. .பத்து நாட்கள் மரணத்திற்கே மரணத்தை பரிசளித்து கடைசியாக மரணம் தன்னை அனுக அனுமதித்தித்தார் அவர்.ஒரு பாரா வீரரின் மனவலிமை அத்தகையது. ஒரு முறை ஒரு இரகசிய நடவடிக்யைின் போது பாகிஸ்தான் ஜிகாதி பயங்கரவாதி போல மாறுவேடமிட்டு மேஜர் சங்ராம் ( சௌரிய சக்ரா) அவர்களும் அவருடன் 10வது பாரா கேப்டன் விகாஷ் அவர்களும் லஷ்கர் தீவிரவாதிகளுடன் காட்டுப்பகுதியில் நான்கு நாட்கள் […]

Read More

செயல்பாட்டுக்கு வந்த வானில் ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை

October 19, 2019

செயல்பாட்டுக்கு வந்த வானில் ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை வானில் ஏவக்கூடிய நீண்ட தூரம் செல்லக்கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 450 km தூரத்தில் உள்ள தரை இலக்குகளை அழிக்க கூடிய இந்த air-launched anti-surface weapon இந்திய விமானப்படைக்கு ஆகப் பெரிய  ஸ்டேன்ட் ஆப் பலத்தை அளிக்கும். இந்த ஏவுகணைகளை தற்போதைக்கு சுகாய் விமானங்கள் ஏவும்.இதற்கென தேர்தெடுக்கப்பட்ட சுகாய் விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.கிட்டதட்ட  42 Su-30MKIs விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணையை ஏவக்கூடிய […]

Read More

தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக அனுப் குமார்சிங் நியமனம்

October 19, 2019

தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது நியமனத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை என்.எஸ்.ஜி. தலைமை இயக்குநராக அனுப்குமார்சிங் பதவி வகிப்பார் என மத்திய பணியாளர் பயிற்சித்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவும், விமானக் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கவும் […]

Read More

இந்தியாவின் முதல் ‘Swarm Attack Drone’ வடிவமைக்கும் ஹால் நிறுவனம்

October 19, 2019

இந்தியாவின் முதல்  ‘Swarm Attack Drone’ வடிவமைக்கும் ஹால் நிறுவனம் இந்தியப் பாதுகாப்பு படைகளுக்காக ஹால் நிறுவனம்autonomous swarm drones மேம்படுத்தி வருவதாக என்டிடிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.தன்னிச்சையான தொகுதி தாக்கும் ஆளில்லா விமானங்கள் என அழைக்கப்படும் இந்த விமானங்களை இந்தியாவில் மேம்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. சீனா,இரஷ்யா மற்றும் அமெரிக்கா என மற்ற நாடுகள் மேம்படுத்தி வரும் வேளையில் இந்தியா தற்போது தான் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பே Hindustan Aeronautics […]

Read More

40,000 உள்நாட்டு தயாரிப்பு குண்டுதுளைக்கா உடைகள் இராணுத்திற்கு டெலிவரி

October 19, 2019

40,000 உள்நாட்டு தயாரிப்பு குண்டுதுளைக்கா உடைகள் இராணுத்திற்கு டெலிவரி காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இராணுவ வீரர்களுக்கு 40,000 bulletproof jackets டெலிவரி செய்யப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே இந்த உடைகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என Major-General Anil Oberoi (Retd) of SMPP Pvt Ltd அவர்கள் கூறியுள்ளார். இந்த வருடத்திற்குள் நாங்கள் 36,000 உடைகள் அளிக்க வேண்டும்.ஆனால் நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே 40,000 jackets அளித்து விட்டோம் என கூறியுள்ளார்.ஆர்டரை  2021க்குள் […]

Read More

இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2024ல் 35,000 கோடிகள் அளவுக்கு வளரும்- இராணுவ தளபதி

October 19, 2019

இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2024ல் 35,000 கோடிகள் அளவுக்கு வளரும்- இராணுவ தளபதி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 35000 கோடிகள் அளவிற்கு வளரும் என தளபதி ராவத் கூறியுள்ளார். நம்முடைய இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் ஏற்றுமதிக்காகவும் தற்போது ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுவருகிறது.தற்போது 11000 கோடிகள் அளவுக்கு ஏற்றுமதி நடப்பதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் ஏற்றுமதி 35000 கோடிகள் என்ற அளவுக்கு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.  Indigenous Defence Equipment Exporters Association […]

Read More