ஹவில்தார் கஜேந்தர் சிங் பிஸ்த் Hav கஜேந்தர் அவர்கள் உத்ரகண்டின் கனேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.ஜனதா இன்டர் கல்லூரியில் தனது படிப்பை முடிந்த கஜேந்தர் அவர்கள் படிக்கும் காலத்திலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாக அவரது ஆசிரியர்கள் நினைவு கூறுகின்றனர். 1991ல் கார்வால் ரைபிள்ஸ் பிரிவில் இணைந்தார் கஜேந்தர் அவர்கள்.அதன் பின் 10வது பாரா சிறப்பு படையில் இணைந்தார்.1999 கார்கில் போரிலும் கஜேந்தர் அவர்கள் பங்கெடுத்துள்ளார்.சிறந்த கமாண்டாவோக வலம் வந்த கஜேந்தர் அவர்கள் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடி […]
Read Moreமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுபவைகளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுவது சாரஸ் எம் கே 2 விமானம் ஆகும். இதுபற்றிய செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் நமக்குத் தேவையான பொருட்களை நாமே தயாரித்துக் கொள்ளும் மேக் இன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மகுடமாகக் கருதப்படுவது சாரஸ் எம் கே 2 விமானத் தயாரிப்பாகும். முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாராகும் இந்த இலகு ரக பயணிகள் […]
Read Moreமேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன் மேஜர் சந்தீப் அவர்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடிப் படை வீரர் ஆவார்.2008 மும்பை தாக்குதலில் மிகச் சிறப்பான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வீரமரணம் அடைந்தவர்.அவரது வீரம்,தைரியம் மற்றும் போர்ச்சூழலில் காட்டிய வேகம் காரணமாக அமைதிக் காலத்தில் இந்தியாவின் மிக உயரின விருதான அசோக விருது பெற்றார். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் 15, மார்ச் 1977 ல் பிறந்தார் மேஜர்.அவரது அப்பா இஸ்ரோவில் அதிகாரி.வீட்டிற்கு ஒரே பிள்ளையான […]
Read More10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. சிரியாவில் துருக்கிப் படையினரும் ஆறாவது நாளாகத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் […]
Read Moreஆப்கானிஸ்தான் ராணுவத்தை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டுக்கு 2 அதி நவீன போர் ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது. ஏற்கனவே 2015-16ம் ஆண்டுகளில் 4 ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது. அவற்றுக்கு மாற்றாக 4 அதிநவீன எம்ஐ-24 ரக அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை பரிசாக வழங்க இந்தியா உறுதியளித்தது. அதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 2 ஹெலிகாப்டகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது. இந்தியா அளித்த உறுதியின் படி ஆப்கானிஸ்தானுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள 2 அதிநவீன ஹெலிகாப்டர்களை காபுலில் அந்நாட்டுக்கான […]
Read More