Day: October 15, 2019

ஜம்மு காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு -பெண் ஒருவர் உயிரிழப்பு

October 15, 2019

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் […]

Read More

ஆயுதத் தயாரிப்பில் டி.ஆர்.டி.ஓ.வும், ராணுவமும் இணைந்து செயல்பட அழைப்பு

October 15, 2019

எதிர்காலத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான ஆயுதங்களுடன் போர்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார் பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.வின் 41-வது மாநாட்டில் பேசிய அவர், டி.ஆர்.டி.ஓ. தனது 52 ஆய்வகங்களின் உதவியுடன் விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆயுதங்கள், ஏவுகணைகள், மின்னணுவியல் ஆயுதங்கள் ஆகியவை தொடர்பான உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.  எதிர்காலத் தொழில்நுட்பம் கணினி, வானவியல் தொழில்நுட்பம், லேசர், மின்னணுவியல் […]

Read More

உள்நாட்டு ஆயுதங்களுடன் போர்: ராணுவ தளபதி

October 15, 2019

 அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களை வைத்து போரிட்டு வெற்றி பெறும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டில்லியில் நடந்த மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ)வின் கூட்டத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசும்போது,அடுத்த போரை, உள்நாட்டு ஆயுதங்களை வைத்து போரிட்டு இந்தியா வெற்றி பெறும். எதிர்கால போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எதிர்கால போருக்கான அமைப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சைபர், விண்வெளி, லேசர், மின்னணு, ரோபோடிக் […]

Read More

தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி

October 15, 2019

தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பு புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறது. ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி பெற்றுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அது போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அப்போது திடுக்கிடும் […]

Read More

புயலில் சிக்கிய ஜப்பான்; உதவிக்கு கிளம்பிய இந்திய கடற்படை போர்க்கப்பல்கள்

October 15, 2019

புயலில் சிக்கிய ஜப்பான்; உதவிக்கு கிளம்பிய இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஹஜிபிஸ் என்ற புயலால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு உதவ இந்திய கடற்படை தனது சயாத்ரி மற்றும் கில்டன் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஹஜிபிஸ் புயலால் ஜப்பான் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. சயாத்திரி ஒரு ஸ்டீல்த் பிரைகேட் கப்பல் ஆகும்.கில்டன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆகும்.எதிரி படைகளை வீழ்த்த உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல்கள் தற்போது மனிதாபிமான உதவிகளுக்காக ஜப்பான் […]

Read More

இந்தியா ,வங்கதேசம் கூட்டுப்பயிற்சி-CORPAT-2019

October 15, 2019

இந்தியா ,வங்கதேசம் கூட்டுப்பயிற்சி-CORPAT-2019 இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இணைந்து ரோந்து பயணம் செல்லும் போது செய்யவேண்டியவன குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 12ல் தொடங்கிய இந்த பயிற்சிகள் அக்டோபர் 16 அன்று முடிய உள்ளது. பங்காளதேசம் சார்பில்  BNS Ali Haidar மற்றும் BNS Shadhinota ஆகிய கப்பல்கள் பங்கேற்றன. இந்திய கடற்படை சார்பில் INS Ranvijay மற்றும் INS Kuthar கப்பல்கள் பங்கேற்றன.  ஐஎன்எஸ் ரன்விஜய் ஐஎன்எஸ் ரன்விஜய் ஒரு இராஜ்புத் […]

Read More