பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மாமல்லபுரம் பகுதியில் 2 கடற்படை கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சீன அதிபருக்கு பல்வேறு தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு இந்த மிரட்டல் கடி தம் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சீன பாதுகாப்பு அதிகாரிகளும், மத்திய பாதுகாப்பு குழுவினரும் தங்களது கண்காணிப்பை […]
Read Moreபாக் சுட்டு வீழ்த்தியதாக கூறிய சுகாய் விமானம்; விமானப்படை தினத்தில் நேரில் வந்து அதிர வைத்த சம்பவம் பாக் சுட்டு வீழ்த்தியதாக கூறிய சுகாய் விமானம்; விமானப்படை தினத்தில் நேரில் வந்து அதிர வைத்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது. விமானப்படை தினம் நேற்று வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்ட அனைவரும் அறிந்ததே.அதே நேரம் அது பாக் விமானப்படைக்கு ஒரு அதிர்ச்சியையும் அளித்து உலக அளவில் தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது. ஆம் பாலக்கோட் தாக்குதலுக்கு பதிலடி என பாக் விமானங்கள் இந்திய எல்லைக்குள் […]
Read Moreரஃபேல் விமானத்தில் பயணம் செய்தது முன்னெப்போதும் இல்லாத சிறப்பான அனுபவம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் விமானத்தைப் பெற்றுக் கொண்ட அவர், அதில் 30 நிமிடம் பயணம் செய்தார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் […]
Read More