தீவிரவாத உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் புதுப்பிக்கிறது என்பதற்கான ஆதாரங்களை உலக நிதி நடவடிக்கை பணிக்குழு முன் சமர்ப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்ட கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றது. இதனால் கண்காணிப்பு வளையத்தில் உள்ள பாகிஸ்தான் அரசு, நிதி நடவடிக்கை பணிக்குழு பட்டியலிட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவில்லை என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாஅத்-உத்-தாவா உள்ளிட்ட குழுக்களுடன் பாகிஸ்தான் […]
Read Moreபாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லாகுட்டி விமானம், பஞ்சாப் மாநிலத்தில் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படையினர் அளித்த தகவலையடுத்து ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பெரோஷ்பூரின் பாகிஸ்தான் எல்லையோரம் ஆளில்லாகுட்டி விமானம் ஒன்று பறந்ததாக கூறப்படுகிறது. அது இரவு 12 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இதை அறிந்த எல்லை பாதுகாப்பு படையினர், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பஞ்சாப் போலீசார், உளவுத்துறையினர், பிஎஸ்எப் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் ஆளில்லாகுட்டி விமானம் மூலம் […]
Read Moreரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூக்கள் வைத்து ‘சாஸ்த்ர பூஜா’ நடத்தினார்.இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை, பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ( அக்.,8) பெற்று கொண்டார்.நம் நாட்டில் நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக, ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரபேல் விமானத்தில், ‘சாஸ்த்ர பூஜா’ எனப்படும், ஆயுத பூஜையை, ராஜ்நாத் சிங் நடத்தினார்.ரபேல் விமானத்திற்கு […]
Read More87-வது விமானப்படை தினம் – மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி இந்திய விமானப் படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படைத் தளபதிகள் மரியாதை செலுத்தினர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் போர் விமானங்களின் சாகசங்கள் நடைபெற்றன. 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் உருவாக்கப்பட்ட இந்திய விமானப் படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விமானப் படை வீரர்கள், […]
Read More