புதிய ஏவியோனிக்ஸ் மற்றும் ரேடார்களை பெற உள்ள சுகாய் இது தவிர விமானப்படை IAF இரஷ்யாவிடம் இருந்து மேலதிக 12 Sukhois விமானங்கள் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை இதுவரை விபத்துக்குள்ளான சுகாய் விமானங்களுக்கு மாற்று ஆகும்.இதை இந்தியாவின் defence PSU Hindustan Aeronautics நிறுவனம் தயாரிக்கும். மேலும் Sukhoi-30MKI விமானங்கள் அதிநவீன advanced avionics, radars மற்றும் weapons-களை பெற உள்ளது.இதன் மூலம் சுகாய் விமானங்கள் மேலதிக வலிமை பெறும். தவிர மேலதிக 21 MiG-29 […]
Read Moreபிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஆகும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் ? பிரம்மோஸ் ஏவுகணை பெறும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் நாடு எனும் தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு ஊடகங்கள் மற்றும் மற்ற தகவல்வைத்து பார்க்கும்போது பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் இராணுவம் குறித்த விளக்க கூட்டங்களிலும் Brahmos Aerospace நிறுவனம் அடிக்கடி கலந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஒரு state-of-the art advanced super sonic cruise […]
Read Moreஇன்று லெப்.பார்த்திபன் அவர்களின் நினைவு தினம் ” Have nothing to offer but blood, toil, tears and sweat, then you will not be ashamed to look at the mirror ……..” இன்று லெட்.பார்த்திபன் கீர்த்தி சக்ரா, 5 JAKLI அவர்களின் நினைவு தினம் ஆகும். அன்று 7 October, 2006 இதே நாளில் வீரத்திற்கு எடுத்துக் காட்டாக வீரமரணம் அடைந்தார் நமது மண்ணின் மைந்தர். 1983 ஆகஸ்ட் 21 […]
Read Moreஇது தாங்க இராணுவம்-மயிற்கூச்செரியும் உண்மை சம்பவம் தினக்கூலிக்காக தினமும் தனது சைக்கிளில் வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தை வேகமாக சென்ற லாரி ஓரமாக உரசியதில் அவர்கள் காயமுற்று கீழே விழுந்தனர். அவர்,அவரது மனைவி மற்றும் மகள் காயமுற்று கீழே விழ லாரி வேகமாக சென்றுவிட்டது.இரத்தம் செல்ல கிழே விழுந்த குடும்பத்திற்கு யாரும் உதவ முன்வரவில்லை. அந்த வழியாக நடந்து சென்ற மக்கள் கூட அவர்களுக்கு உதவ முயலாமல் அவர் சென்று கொண்டிருக்க,இதை பார்த்த இரு இராணுவ வீரர்கள் […]
Read Moreஅதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு வாங்கப்படும் ரபேல் போர் விமானங்கள், தெற்காசியாவில் இந்திய விமானப்படை மேலாதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனமான எம்.பி.டி.ஏ. தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் கடந்த 50 ஆண்டுகளாக அந்த நிறுவனம் ஏவுகணைகளை தயாரித்து அளித்து வருகிறது. அந்நிறுவனத்தின் இந்திய கிளையின் தலைவர் லூயிக் பெடிவாசே அளித்துள்ள பேட்டியில் இந்திய விமானப்படையிடம் தற்போது இல்லாத நவீன தளவாடங்கள் பொருத்தப்பட்டு ரபேல் விமானங்கள் வாங்கப்படுவதாக குறிப்பிட்டார். அதி நவீன மீடியர், ஸ்கால்ப் […]
Read More